40 வயது பெண்ணை இழுத்து சென்ற வாலிபர்…. தோடத்தில் நடந்த சம்பவம்… போலீஸ் அதிரடி…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பேரிகை பகுதியில் 40 வயது பெண் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியில் நிகில்(21) என்பவரும் வசித்து வருகிறார். அவர் டிராக்டர் ஓட்டுநராக இருக்கிறார். கடந்த 15-ஆம் தேதி வேலைக்கு சென்று…

Read more

டியூசனுக்கு சென்ற பள்ளி மாணவன்…. பாலியல் தொந்தரவு அளித்த அர்ச்சகர்… போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

மதுரை மாவட்டத்திலுள்ள ஊமச்சிகுளம் பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தமக்கம் பகுதியில் இருக்கும் கோவிலில் தற்காலிக அர்ச்சகராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக வந்த 11-ஆம் வகுப்பு மாணவருக்கும் கண்ணனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.…

Read more

அத்துமீறி நுழைந்து பிளஸ்-2 மாணவியிடம் சில்மிஷம்…. 5 வாலிபர்கள் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வெண்ணந்தூர் அருகே இருக்கும் கிராமத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு அரூர் பகுதியைச் சேர்ந்த உறவினர்கள் சென்றுள்ளனர். அந்த நிகழ்ச்சிக்கு சென்ற ஐந்து வாலிபர்கள் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவியை கிண்டல் செய்துள்ளனர். இது குறித்து அறிந்த மாணவியின் சகோதரர்…

Read more

ரயில் நிலையத்தில் ஏற்பட்ட பழக்கம்…. பெண்ணை பலாத்காரம் செய்து தவிக்க விட்டு சென்ற வாலிபர்…. போலீஸ் வலைவீச்சு…!!

விருதுநகர் மாவட்டத்தில் வசிக்கும் 32 வயதுடைய பெண் கோவை மாநகர மத்திய மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, டெய்லரான நான் திருப்பூருக்கு வேலை தேடி சென்றேன். என்னை 15 நாட்கள் கழித்து மீண்டும் வர…

Read more

Other Story