“பரிசு வாங்கப் போன சிறுமி, சடலமாகக் கிடைத்த சோகம்!” சிறுமி படுகொலையால் உறைந்து போன மேற்கு வங்கம்.. மம்தா பானர்ஜி தலைமையில் மெழுகுவர்த்தி ஊர்வலம்.. கொதித்தெழுந்த மக்கள்..!!”

மேற்கு வங்க மாநிலம் பருப்பூரில் 11 வயது சிறுமி கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தோழிக்கு பிறந்தநாள் பரிசு வாங்கச் சென்ற சிறுமி காணாமல் போன நிலையில், மறுநாள் அந்தப்…

Read more

Other Story