“பரிசு வாங்கப் போன சிறுமி, சடலமாகக் கிடைத்த சோகம்!” சிறுமி படுகொலையால் உறைந்து போன மேற்கு வங்கம்.. மம்தா பானர்ஜி தலைமையில் மெழுகுவர்த்தி ஊர்வலம்.. கொதித்தெழுந்த மக்கள்..!!”

மேற்கு வங்க மாநிலம் பருப்பூரில் 11 வயது சிறுமி கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தோழிக்கு பிறந்தநாள் பரிசு வாங்கச் சென்ற சிறுமி காணாமல் போன நிலையில், மறுநாள் அந்தப்…

Read more

“பணம் தருவதாகக் கூறி அழைத்துச் சென்று கொடூரம்.. மௌனம் கலைத்த பெண்!” மூன்று நாட்கள் மறைத்து வைத்த மர்மம்.. தோழியின் உதவியால் வெளிவந்த உண்மைகள்..!!”

ஜல்கான் நகரில், நாசிக்கைச் சேர்ந்த 28 வயதுடைய பியூட்டி பார்லர் நடத்துபவர் ஒருவரிடம் வன்புணர்வு நிகழ்த்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண், தான் ஏற்கனவே விவாகரத்து பெற்றவர். இவருக்கும் சுனில் மதுகர் சௌத்ரி என்பவருக்கும் பிப்ரவரி மாதம் அறிமுகம்…

Read more

கணவனே செய்த கொடூர துரோகம்!” போதை மருந்து கொடுத்து மனைவியை நண்பனிடம் ஒப்படைத்து பாலியல் வன்கொடுமை.. பகீர் பின்னணி இதோ..!!”

சத்ரபதி சாம்பாஜிநகரில் கணவனே தனது மனைவியை போதை மருந்து கொடுத்து, தன் நண்பனிடம் ஒப்படைத்து பாலியல் வன்கொடுமை செய்ய அனுமதித்த அதிர்ச்சிகரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த 2025-ம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை நடந்த இந்த கொடூர சம்பவத்தில்,…

Read more

“இவர்களுக்குத் தூக்குத் தண்டனைதான் தீர்வு!” ஐவர் சேர்ந்து செய்த கொடூரம்.. நீதி கிடைக்கப் போராடும் பாதிக்கப்பட்ட பெண்.. பீகாரில் நடந்த நெஞ்சை உறையவைக்கும் சம்பவம்..!!”

பீகார் மாநிலம் பெகுசராய் பகுதியில், இயற்கை உபாதைக்காகச் சென்ற பெண்ணை ஐந்து பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூன் 11-ம் தேதி நடந்த…

Read more

41 வயது ஆசிரியர் செய்த கொடூர வேலை.. 13 வயது சிறுமியிடம் அத்துமீறல் – ரகசியமாகப் பேச பயன்படுத்திய ‘மோர்ஸ் கோட்’ ரகசியம்.. விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்.. நடுங்கவைக்கும் பின்னணி..!!

புளோரிடா மாகாணம் ஓவீடோ பகுதியில், 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் 41 வயதான ஆசிரியர் டேனியல் பிலிப் லீ லீவ்ரே கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயுடன் பழகி வந்த இவர், கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர்…

Read more

இன்ஸ்டாகிராம் காதலன் செய்த கொடூரம்! வறுமையில் இருந்த சிறுமியை சீரழித்த ‘காதலன்’! கேரளாவில் மடக்கிப் பிடித்த குமரி போலீஸ்!

கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர், வறுமை காரணமாக படிப்பை நிறுத்திவிட்டு கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த நவம்பர் 10-ம் தேதி கடைக்குச் செல்வதாகக் கூறிச் சென்றவர் மாயமாகி, பின்னர் வீடு திரும்பியுள்ளார். அப்போது,…

Read more

Other Story