ராஜஸ்தானில் 13 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்: 32 பேர் பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சி சம்பவம் – குற்றவாளிகளைத் தூக்கிலிட பொதுமக்கள் கோரிக்கை!
ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்காநகரில் கடந்த ஜூன் 18-ஆம் தேதி, 13 வயது சிறுமி ஒருவர் தனது வீட்டிற்குச் செல்வதற்காக ஈ-ரிக்ஷாவில் ஏறியுள்ளார். ஆனால், அந்த ரிக்ஷா ஓட்டுநர் சிறுமியை வீட்டிற்கு அழைத்துச் செல்லாமல், கடத்திச் சென்று ஒரு ஹோட்டலில் விற்றுள்ளார். ஜூன்…
Read more