“என் பிரண்டுக்கு பணம் வேணும்..” டேட்டிங் செயலியில் விழுந்த 500 பேர்.. 2 கோடி ரூபாயுடன் மாயமான இளைஞர்.. அந்தரங்க வீடியோக்களை வைத்து மிரட்டல்.. அமராவதியை விட கொடூரமான மோசடி..!!

மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த ஆனந்த் என்ற வாலிபர், மேட்ரிமோனியல் தளம் மற்றும் டேட்டிங் செயலிகள் மூலம் சுமார் 500-க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வைபவ் அரோரா என்ற போலிப் பெயரில் இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப்…

Read more

இன்ஸ்டாகிராம் காதலன் செய்த கொடூரம்! வறுமையில் இருந்த சிறுமியை சீரழித்த ‘காதலன்’! கேரளாவில் மடக்கிப் பிடித்த குமரி போலீஸ்!

கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர், வறுமை காரணமாக படிப்பை நிறுத்திவிட்டு கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த நவம்பர் 10-ம் தேதி கடைக்குச் செல்வதாகக் கூறிச் சென்றவர் மாயமாகி, பின்னர் வீடு திரும்பியுள்ளார். அப்போது,…

Read more

Other Story