“7 லட்சம் பில் கேட்ட மருத்துவமனை.. டென்ஷனான நோயாளி செய்த காரியம்.. யூடியூப் பார்த்துச் செய்த பயங்கரம்.. ரயில் நிலைய பிளாட்பாரத்தில் ஏடிஎஸ் நடத்திய அதிரடி ஆபரேஷன்..!!”

புனேவில் உள்ள உஷா கிரண் மருத்துவமனையில் போலி வெடிகுண்டு வைத்த வழக்கில், சோலாப்பூரைச் சேர்ந்த சிவாஜி ரத்தோடு என்ற இளைஞரை மகாராஷ்டிரா பயங்கரவாத எதிர்ப்புப் படை நாக்பூர் ரயில் நிலையத்தில் வைத்து அதிரடியாகக் கைது செய்துள்ளது. கடந்த மே 10 அன்று…

Read more

மாட்டு தொழுவத்தில் 4 வயது சிறுமி கொடூர பலாத்காரம்…! “65 வயது காமக்கொடூரனின் போட்டோ வெளியீடு”… குற்றவாளி பற்றி வெளியான திடுக் உண்மை..!!

புனே மாவட்டத்தில் நான்கு வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் மகாராஷ்டிரா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விடுமுறைக்காகப் பாட்டி வீட்டிற்கு வந்திருந்த அந்தச் சிறுமியை, 65 வயதான பீம்ராவ் காம்ப்ளே என்ற தொழிலாளி கன்றுக்குட்டியைக்…

Read more

“வாழ்த்துகள் தம்பி” என வீட்டுக்கே போன காவல்துறை.. உண்மையை கேட்டதும் தலைசுற்றிப் போன அதிகாரிகள்.. போலீஸ் வேஷம் போட்டு சிக்கிய காய்கறி வியாபாரி – பின்னணி இதோ..!!

புனேவில் வாலிபர் ஒருவர் தான் போலீஸ் வேலையில் சேர்ந்துவிட்டதாக நாடகமாடிய வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது. நர்ஹே பகுதியைச் சேர்ந்த 26 வயது ரிஷிகேஷ் ஜாதவ், காய்கறி வியாபாரம் செய்து வந்தார். போலீஸ் ஆக வேண்டும் என்பது இவரது நீண்ட நாள் கனவு,…

Read more

“குழந்தை இருந்தா யாரும் கட்டிக்க மாட்டாங்க!” காணாமல் போன குழந்தை பையில் பிணமாக மீட்பு.. தாயே சொன்ன அந்த வாக்குமூலம்.. நெஞ்சை உலுக்கும் பின்னணி..!!

மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே உள்ள ஷிரூர் தாலுக்காவில், தனது இரண்டாவது திருமணத்திற்குத் தடையாக இருந்த 11 மாதக் குழந்தையைச் சொந்தத் தாயே கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட பூஜா ரவீந்திர பவார் என்ற…

Read more

யாரிடமும் சொல்லாதே என மிரட்டல்.. அறிமுகமானவர் என நம்பி காரில் ஏறிய சிறுமி.. கடைசியில் நடந்த பயங்கரம்.. நெஞ்சை உறையவைக்கும் சம்பவம்..!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில், பள்ளிக்குச் செல்லவிருந்த 13 வயது சிறுமியை ஏமாற்றி காரில் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளனர். வார்ஜே மால்வாடி பகுதியைச் சேர்ந்த தியானேஷ்வர் சுரேஷ் ராய்கர் (29) என்ற அந்த நபர்,…

Read more

காருக்கு முன்னால் நின்றால் அவ்வளவுதான்.. இளைஞரை இழுத்துச் சென்ற பெண் டிரைவர்.. இணையத்தில் வைரலாகும் பகீர் வீடியோ..!!

புனேவில் காரின் பானட் மீது இளைஞர் ஒருவரை ஏற்றி வைத்துக்கொண்டு, பெண் ஓட்டுநர் சுமார் 2 கிலோமீட்டர் தூரம் இழுத்துச் சென்ற அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. சங்கம்வாடி சாலையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து, அந்தப் பெண் காரை நிறுத்தாமல்…

Read more

OMG! அறுவை சிகிச்சை பிரசவத்தில் அலட்சியம்…. மருத்துவர்களால் பறிப்போன உயிர்…. 26.50 லட்சம் இழப்பீடு…. 17 வருடப் போராட்டத்திற்கு பின் கிடைத்த நீதி….!!

புனேயில் (Pune) நடந்த ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம், மருத்துவ உலகையே உலுக்கியுள்ளது. சிசேரியன் அறுவைசிகிச்சையின் போது, ஒரு மருத்துவர் அவசரத்தில் நோயாளி ரூபாலி குக்கடேவின் வயிற்றில் அறுவைசிகிச்சை துணியை கவனக்குறைவாக விட்டுச் சென்றதால், ஒரு பெண்ணின் உயிர் பறிபோன சோகம் வெளிச்சத்துக்கு…

Read more

“நானே கொண்டு விடுறேன்” நல்லவன் போல் பேசி…. நடுவழியில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்…. இப்படி யாரையும் நம்பாதீங்க….!!

புணே மாவட்டத்தில் உள்ள பீகவண் பகுதியில் அதிர்ச்சியூட்டும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. புணே நோக்கி சென்று கொண்டிருந்த ஒரு பெண்ணை, இருசக்கர வாகனத்தில் அழைத்துச் செல்வதாக கூறி, குற்றவாளி ஒருவன் அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின்…

Read more

ராமர் கோவிலை வைத்து சர்ச்சை…!! இந்து தலைவர்களின் செயல்பாடு சரியில்லை… மோகன் பகவத் பேச்சு…!!!

இந்து சேவா மஹாத்சவ் நிகழ்ச்சி இந்து ஆன்மீக சேவை அமைப்பு சார்பாக புனேயில் தொடங்கப்பட்டது. இதில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் கலந்துகொண்டு பேசியுள்ளார். அப்போது மக்களுக்கு சேவை செய்பவர்கள் காட்டிக்கொள்ளாமல் தொடர்ந்து சேவை செய்ய விரும்புகின்றார்கள். சேவை தர்மத்தை கடைபிடிக்கும்…

Read more

“கடவுளை மட்டும் நம்பியிருந்தால்”… அதிக பணிச்சுமையால் உயிரிழந்த பெண் குறித்து நிர்மலா சீதாராமன் பரபரப்பு கருத்து…!!!

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் எர்ன்ஸ்ட் & யங் நிறுவனத்தில் பணியாற்றி வந்த 26 வயது அன்னா செபாஸ்டியன், பணிச்சுமை காரணமாக உயிரிழந்தார். இதன் பின்னணியில், பணியின் வரையறையற்ற கால அளவுகள் மற்றும் அதிகரித்த பணிச்சுமை காரணமாக இளைஞர்கள் உடல், மன அழுத்தத்திற்கு…

Read more

Other Story