“பெண்களுக்குப் பாதுகாப்பே இல்லையா?” நடுப்பகலில் நடந்த அராஜகம்.. வேடிக்கை பார்த்த பயணிகள்.. ரயில் நிலையத்தில் நடந்த வெறிச்செயல்.. வீடியோ இதோ..!!”

மும்பை தாதர் ரயில் நிலையம் அருகே ஒரு பெண் கொடூரமான முறையில் தாக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், ஒரு நபர் அந்தப் பெண்ணை மீண்டும் மீண்டும் காலால் உதைத்து தாக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன.…

Read more

“வீட்டிற்குள்ளும் பாதுகாப்பில்லை!” பக்கத்து வீட்டுக்காரரின் கொடூரமான தொல்லை.. பெற்றோரிடம் சொல்லியும் பலனில்லை.. கண்ணீருடன் புகார் அளித்த பெண்..!!”

கான்பூர் பர-2 பகுதியில் வசிக்கும் பூமி சிங் ரத்தோர் என்ற இளம் பெண், தனது அண்டை வீட்டுக்காரரின் மகனான நைதிக் கட்டியார் என்பவரால் நீண்ட நாட்களாகத் துன்புறுத்தப்படுவதாகச் சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் வீட்டின்…

Read more

“பெண்களுக்கு இந்தியாவிலேயே பாதுகாப்பான நகரம் இதுதான்!” நள்ளிரவு 12:30 மணிக்கு மும்பை லோக்கலில் ஒரு இளம்பெண்ணின் அனுபவம்.. வைரலாகும் வீடியோ..!!”

மும்பை மாநகரம் பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான நகரம் என்பதற்குச் சான்றாக, அதீதி தாக்கூர் என்ற பெண்மணி சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள அனுபவம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இரவு 12:30 மணிக்கு மெரைன் லைன்ஸ் ரயில் நிலையத்தில் தான் பாதுகாப்பாக உணர்ந்ததையும், அங்கு…

Read more

“சொந்த மகள் போலப் பார்த்துக் கொண்டார்!” போதையில் இருந்த பெண்ணைப் பத்திரமாக மீட்ட ஆட்டோ ஓட்டுநர்.. நெகிழ்ச்சியான வீடியோ..!!”

மும்பையின் முலுண்ட் பகுதியில் இருந்து ஐரோலிக்குச் சென்ற ஒரு பெண்ணின் வீடியோ சமூக வலைதளங்களில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் மிகுந்த போதையில் இருந்ததால், அவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலி மற்றும் கையில் வைத்திருந்த இரண்டு அலைபேசிகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்…

Read more

“டிராஃபிக் ஜாம் இனி தடையே இல்லை!” ரயிலில் வந்த இதயம்.. வெறும் 9 நிமிடத்தில் நடந்த மேஜிக்.. – உயிரைக் காப்பாற்றிய மெட்ரோவின் அதிரடி ஆக்ஷன்.. வியக்க வைக்கும் மருத்துவ சேவை..!!

மதுரையிலிருந்து ஏர் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரப்பட்ட தானம் செய்யப்பட்ட இதயம் மற்றும் நுரையீரலை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மிக விரைவாக மருத்துவமனைக்குக் கொண்டு சேர்த்து ஒரு உயிரைக் காக்க உதவியுள்ளது. நேற்று (27.02.2026) மீனம்பாக்கம் மெட்ரோ நிலையத்திலிருந்து ஏஜி-டிஎம்எஸ்…

Read more

“கோட்டுக்குள்ள புல்லட் ப்ரூஃப் ஜாக்கெட்டா?” பாகிஸ்தான் தளபதியின் ‘விசித்திர’ உடை.. வைரலாகும் வீடியோ..!!

சுவிட்சர்லாந்தில்‌ நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றக் கூட்டத்தில், பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஆசிம் முனீர் கலந்து கொண்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பாகிஸ்தான் துணைப் பிரதமர் இஷாக் தார் பகிர்ந்த இந்த வீடியோவில், பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும்…

Read more

கண்ணு முன்னாடி நடக்கும் கொடூரம்…. கண்டுக்காம போற கூட்டம்…. பெண்களின் பாதுகாப்பின்மைக்கு காரணம் யார்….? வைரலாகும் வீடியோ….!!

எக்ஸ் (X) தளத்தில் வைரலாகி வரும் அந்தச் சமூகச் சோதனை வீடியோ, நம் மனசாட்சியை உலுக்கும் விதமாக உள்ளது. ஒரு சிறுமி கடத்தப்படும்போது, அங்கிருக்கும் மக்கள் எவ்வித சலனமுமின்றி வேடிக்கை பார்ப்பது வேதனையின் உச்சம். ஒரு உயிர் துடிதுடிக்கும்போது உதவி செய்ய…

Read more

“இந்தியாவில் இதெல்லாம் கனவு தான்” சிங்கப்பூரில் நள்ளிரவு 3 மணி.. தனியாகச் சென்ற இந்தியப் பெண்..வைரலாகும் மிரட்டல் வீடியோ..!!

சிங்கப்பூரில் வசிக்கும் இந்தியப் பெண்ணான கிருத்திகா ஜெயின், நள்ளிரவு 3 மணிக்கு அந்த நாட்டுச் சாலையில் எவ்வித பயமும் இன்றி தனியாக நடந்து செல்லும் வீடியோ இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக இரவு நேரங்களில் வெளியே செல்லும்போது பெண்களுக்கு இருக்கும்…

Read more

வீட்டில் தனியாக இருந்த 18 வயது இளம்பெண்.‌! “50 வயது காமக்கொடூரனை கோடாரியால் வெட்டி கொன்ற கொடூரம்”… தற்காப்புக்காக நடந்த கொலை..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் பண்டா மாவட்டத்தில், தன்னை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற 50 வயது நபரைத் தற்காப்பிற்காகக் கொலை செய்த 18 வயது இளம்பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். முர்வால் கிராமத்தைச் சேர்ந்த அந்தப் பெண், நேற்று பிற்பகல் வீட்டில் தனியாக…

Read more

இனி ஹெல்மெட் போட்டாலும் அபராதம்…! என்ன காரணம்… முழு விவரம் இதோ…!!

இரு சக்கர வாகனங்கள் ஓட்டும்போது, ஹெல்மெட் அணிவது அவசியமாகும். பாதுகாப்புக்கான இந்த அடிப்படை விதியை மீறுவது தலை காயங்கள் மற்றும் உயிரிழப்புக்குக் காரணமாக இருக்கும். மோட்டார் வாகனச் சட்டத்தில் மாற்றம் செய்யப்பட்ட பிறகு, பாதுகாப்பு விதிகள் மேலும் கடுமையாகி உள்ளன. தற்போது,…

Read more

Other Story