“3 மில்லியன் டாலர் சொத்து இருந்தும் 80 வயசு தந்தைக்கு உதவ மறுக்கும் மகள்.. அந்தப் பெண்ணின் செயலைக் கண்டு வெடித்த விவாதம்.. இதுதான் மேற்கத்திய கலாச்சாரமா?”

அமெரிக்காவில் பிரபலமான ‘த ராம்சே ஷோ’ நிகழ்ச்சியில் ஒளிபரப்பான ஒரு உரையாடல் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 56 வயதான ஓய்வுபெற்ற பெண்மணி ஒருவர், தனது 88 வயது தந்தை கடனில் தவிப்பதாகவும், அதை அடைக்க 55,000 டாலர்…

Read more

“அப்பா-அம்மா பிரிஞ்சா பாவம் பிள்ளைகள்.. விவாகரத்து என்ற பெயரில் நடக்கும் கொடூரம்.. ஜப்பானின் விசித்திரமான சட்டத்தை மாற்றியது ஏன்?கலங்கவைக்கும் உண்மை..!!”

ஜப்பானில் விவாகரத்து நடக்கும்போது, ஒரு பெற்றோர் குழந்தையை அழைத்துக்கொண்டு மறைந்துவிடுவது பல தசாப்தங்களாகத் தொடரும் ஒரு பெரும் சிக்கலாக இருந்து வந்தது. பழைய சட்டப்படி, விவாகரத்துக்குப் பிறகு ஒருவருக்கு மட்டுமே குழந்தையின் முழு உரிமையும் வழங்கப்பட்டது. இதனால், குழந்தையை முதலில் அழைத்துச்…

Read more

“மந்திரவாதிட்ட போனதுதான் தப்பா போச்சு!” தூக்கத்தில் கடித்த பாம்பு.. சிகிச்சை தாமதமானதால் தந்தை-மகன் பரிதாப மரணம்.. ஒட்டுமொத்த கிராமமே சோகத்தில் மூழ்கியது..!!”

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள பைஜ்நாத்தாண்ட் கிராமத்தில், சுதிர் மஹதோ மற்றும் அவரது மகன் ரிதேஷ் ஆகியோர் தூங்கிக்கொண்டிருந்தபோது விஷப்பாம்பு கடித்ததில் பரிதாபமாக உயிரிழந்தனர். இரவு நேரத்தில் வீட்டிற்குள் புகுந்த பாம்பு, ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த தந்தையையும் ஐந்தாம் வகுப்பு படிக்கும்…

Read more

“அரசு மருத்துவமனையில் விடிய விடிய தங்கியிருந்த அமைச்சர்..!” – சொந்த தந்தைக்கு நேர்ந்த நிலை.. நெல்லையில் உடைந்த அதிரடி உண்மை..!!”

தமிழக வெற்றிக் கழக அரசின் அறிவிப்பை ஏற்று, தனது தந்தை பெருமாளை நேராக அரசு மருத்துவமனையில் அனுமதித்து இரவு முழுவதும் கூடவே இருந்து கவனித்துக் கொண்ட சிறு, குறு தொழில்துறை அமைச்சர் மதன் ராஜாவின் செயல் பொதுமக்களிடையே பெரும் நெகிழ்ச்சியையும் பாராட்டையும்…

Read more

“அப்பா.. அப்பான்னு கூப்பிட்டாளே!” – 19 வயது வளர்ப்பு மகளுடன் எஸ்கேப்பான 45 வயது நபர்.. கதறும் தாய்.. நெஞ்சை உறையவைக்கும் துரோகம்..!!”

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில், நான்கு ஆண்டுகளாகத் தன்னுடன் சேர்ந்து வாழ்ந்து வந்த நபர், தனது 19 வயது வளர்ப்பு மகளை ஆசை வார்த்தை கூறி கூட்டிட்டுத் தப்பியோடிவிட்டதாக ஒரு தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பாதிக்கப்பட்ட அந்தப் பெண்,…

Read more

“வீடு முழுக்க சென்ட் வாசனை.. உள்ளே காத்திருந்த எலும்புக்கூடு!” – 4 மாதமாக மகளின் சடலத்துடன் வாழ்ந்த தந்தை.. அம்பலமான பகீர் உண்மை.. பின்னணியில் இருக்கும் சோகம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில், உயிரிழந்த தனது மகளின் உடலை அடக்கம் செய்யாமல், நான்கு மாதங்களாக வீட்டுக்குள்ளேயே மறைத்து வைத்திருந்த 72 வயது தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். உதய பானு விஸ்வாஸ் என்ற அந்த முதியவரின் மகள் பிரியங்கா (35), கடந்த…

Read more

“அப்பா அக்காவை வெட்டிட்டாரு, நீ போகாதே..” ரத்த வெள்ளத்தில் மிதந்த படுக்கை.. தந்தையின் வெறிச்செயல்.. 6 வயது சிறுவன் சொன்ன மரண பயம்.. பகீர் பின்னணி..!!

கான்பூரில் தந்தை ஒருவரே தனது 11 வயது இரட்டைப் பெண் குழந்தைகளை கத்தியால் வெட்டிக் கொலை செய்த கொடூரமான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த 6 வயது மகன் ருத்ரவ், அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளான். “அப்பா…

Read more

காமக் கொடூரத்தின் உச்சம்.. மாற்றுத்திறனாளி மகளை சிதைத்த தந்தை.. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்.. வெளிச்சத்துக்கு வந்த அதிர்ச்சி உண்மை..!!

ஒடிசா மாநிலம் தேன்கனல் மாவட்டத்தில், தனது மாற்றுத்திறனாளி மகளையே பாலியல் வன்கொடுமை செய்த தந்தை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 59 வயதான ரஹாஸ் சேத்தி என்பவர், தனது 21 வயது மகளின் உடல்நிலையைப் பயன்படுத்தி நீண்ட நாட்களாக இந்த கொடூர செயலில்…

Read more

“என் அம்மாவே சொன்னாலும் விடமாட்டேன்!” 11 வயதில் காட்டிய அசாத்திய துணிச்சல்.. வளர்ப்புத் தந்தையின் கொடூர முகம் அம்பலம்.. 8 மாத நரகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த சிறுமி.. அதிரடி தீர்ப்பு..!!

மத்தியப் பிரதேச மாநிலம் அசோக்நகரில், 11 வயது சிறுமி ஒருவரை அவரது வளர்ப்புத் தந்தை பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த 2024 நவம்பர் முதல் இந்தத் துயரம் நடந்து வந்த நிலையில், அச்சிறுமி மிகுந்த துணிச்சலுடன்…

Read more

“வேண்டாம் டாக்டர், விழுந்துடுமோன்னு பயமா இருக்கு!” முதன்முதலில் குழந்தையைப் பார்த்த தந்தையின் நடுங்கும் கைகள்.. இணையத்தைக் கலக்கும் வைரல் வீடியோ..!!

புதிதாகப் பிறந்த தனது குழந்தையை முதல்முறையாக கையில் ஏந்தும் ஒரு தந்தை, பதற்றத்தில் நடுங்கும் நெகிழ்ச்சியான வீடியோ இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மருத்துவமனை வார்டுக்கு வெளியே காத்திருக்கும் அந்தத் தந்தையிடம், பெண் மருத்துவர் குழந்தையைக் கொடுக்க வருகிறார். ஆனால், குழந்தையைத்…

Read more

“இது வந்தே பாரத் ரயில்.. உன் வீடு இல்லை!” குப்பை கொட்டிய சிறுவன்.. ஊழியரை கூப்பிடாமல் தந்தை என்ன செய்தார் தெரியுமா? வைரல் வீடியோவின் பின்னணி..!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு நெகிழ்ச்சியான வீடியோ, சிறந்த வளர்ப்பு முறைக்கும் குடிமைப் பண்பிற்கும் மிகச்சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது. வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்த சிறுவன் ஒருவன், சிப்ஸ் சாப்பிடும்போது அதன் துகள்களைத் தற்செயலாகக் கீழே சிந்திவிட்டான். பொதுவாக…

Read more

“என் மகளின் கனவு சாகக்கூடாது!” பெற்ற மகளுக்காகத் தோளையே சிம்மாசனமாக்கிய தந்தை.. இணையத்தை உலுக்கும் உருக்கமான வீடியோ..!!

தந்தையின் தோள்கள் எப்போதும் பிள்ளைகளின் கனவுகளுக்கு வலிமையானவை என்பதை உணர்த்தும் ஒரு நெகிழ்ச்சியான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியைச் சேர்ந்த பியாரேலால் என்ற தொழிலாளி, உடல் ஊனமுற்ற தனது மகள் மான்யாவைத் தனது முதுகில்…

Read more

வீட்டிற்குள்ளேயே நடந்த பயங்கரம்.. பெற்ற மகள்களை 12 ஆண்டுகளாகச் சித்திரவதை செய்த காம கொடூரன்.. ஜோத்பூரில் அதிர்ச்சி பின்னணி..!!

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில், தனது இரு மைனர் மகள்களைப் பாலியல் வன்கொடுமை செய்த தந்தை மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கடந்த 12 ஆண்டுகளாகத் தனது மூத்த மகளை அந்த நபர் தொடர்ந்து சித்திரவதை செய்து வந்ததாகவும், சமீபத்தில் இளைய…

Read more

“தன் மகளுக்கு நேர்ந்த கசப்பான அனுபவம்: “வசதியான சீட் கேட்டவருக்கு உதவி செய்த இளம்பெண்…ஆனால் நடந்ததோ வேறு…சமூக வலைதளங்களில் கொந்தளித்த தந்தை..!!!

சர்வதேச விமானத்தில் பயணம் செய்த இளம் பெண் ஒருவர், தான் முன்பதிவு செய்த வசதியான இருக்கையை மற்றவருக்காக விட்டுக்கொடுத்த சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண்ணின் தந்தை தனது மகள் பாதுகாப்பாகவும் வசதியாகவும் பயணிக்க வேண்டும் என்பதற்காக,…

Read more

“2-வது குழந்தை பிறந்தவுடன் டென்ட் போட்ட தந்தை..” வீட்டுக்குள்ள கூட இருக்க மாட்டாராம்… அதிர வைக்கும் காரணம்..!!

கேம்பிரிட்ஜில் வசிக்கும் 38 வயதான ஸ்டுவார்ட் மற்றும் 33 வயதான கிளோ ஹாமில்டனின் குடும்ப வாழ்க்கையில் இரண்டாவது குழந்தை பிறந்த பின் ஏற்பட்ட மாற்றங்கள் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளன. இதில் 2 குழந்தைகளின் பெற்றோராகும் சவால்களை சமாளிக்க முடியாமல், ஸ்டுவார்ட் தனது…

Read more

மூளைப் பக்கவாதம்….. ஐசியுவில் கிரிக்கெட் வீரர் தீபக் சாஹரின் தந்தை….. குணமடையும் வரை இருப்பேன்.!!

தீபக் சாஹரின் தந்தை மூளைப் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் அலிகார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரு திருமண விழாவில் கலந்து கொள்ள அலிகார் வந்திருந்த இந்திய அணியின் ஆல்ரவுண்டர் தீபக் சாஹரின் தந்தை லோகேந்திர சாஹருக்கு திடீரென மூளை…

Read more

தந்தையை மணந்த மகளா?…. “அதுவும் 4வது மனைவி”…. ட்ரெண்டிங் வீடியோவின் உண்மை என்ன?… இதோ பெண்ணின் விளக்கம்..!!

பாகிஸ்தானில் பெண் ஒருவர் தனது சொந்த தந்தையை திருமணம் செய்து கொண்டதாக இணையத்தில் செய்தி வெளியாகியுள்ளநிலையில், அது குறித்த உண்மை வெளிவந்துள்ளது.. பாகிஸ்தானில் பிறந்த மகளை தந்தை ஒருவர் தனது 4வது மனைவியாக திருமணம் செய்துள்ளதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதை…

Read more

Other Story