“கை கழுவ வந்தவன்… கண்ணெதிரே இழுத்துச் சென்ற முதலை.. 5 மணி நேரப் போராட்டம்… இறுதியில் கிடைத்த சிறுவனின் உடல்.. அதிகாரிகளுக்கு மக்கள் கோரிக்கை..!!”

உத்தரப் பிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தில், ஆற்றங்கரையில் சிறுவன் ஒருவன் முதலையிடம் சிக்கிப் பலியான சம்பவம் அந்தப் பகுதியையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மரோவா கிராமத்தைச் சேர்ந்த 12 வயது சிறுவன் சுனில் சிங், தனது சித்தப்பாவுடன் வயல்வெளி வேலைகளை முடித்துவிட்டு, அருகில்…

Read more

“அப்பா-அம்மா பிரிஞ்சா பாவம் பிள்ளைகள்.. விவாகரத்து என்ற பெயரில் நடக்கும் கொடூரம்.. ஜப்பானின் விசித்திரமான சட்டத்தை மாற்றியது ஏன்?கலங்கவைக்கும் உண்மை..!!”

ஜப்பானில் விவாகரத்து நடக்கும்போது, ஒரு பெற்றோர் குழந்தையை அழைத்துக்கொண்டு மறைந்துவிடுவது பல தசாப்தங்களாகத் தொடரும் ஒரு பெரும் சிக்கலாக இருந்து வந்தது. பழைய சட்டப்படி, விவாகரத்துக்குப் பிறகு ஒருவருக்கு மட்டுமே குழந்தையின் முழு உரிமையும் வழங்கப்பட்டது. இதனால், குழந்தையை முதலில் அழைத்துச்…

Read more

“காப்பாத்துங்க.. கடத்துறாங்க!” நடுரோட்டில் அலறிய சிறுவன்.. இதற்காக இப்படியா பண்ணுவது? போலீஸையே அலற வைத்த அந்த அதிர்ச்சி உண்மை இதுதான்..!!”

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில், சிறுவன் ஒருவன் தான் கடத்தப்படுவதாக நடுரோட்டில் கூச்சலிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்தச் சிறுவன் இருசக்கர வாகனத்தில் தன் தாய் மற்றும் மாமாவுடன் சென்றபோது, “என்னை யாரோ கடத்துகிறார்கள், காப்பாற்றுங்கள்” என்று சத்தமிட்டான். இதைக்…

Read more

வாஷிங் மெஷினுக்குள்ள குழந்தையா?” பெத்தவங்க நம்பிக்கைய சிதைச்ச கொடூரம்.. காப்பகத்துல துடிக்கும் பிஞ்சுங்க.. பார்த்து அலறிப்போன பெற்றோர்..!!”

பெங்களூருவில் உள்ள கேப்ஜெமினி நிறுவன வளாகத்தில் செயல்பட்டு வரும் காப்பகத்தில், இரண்டு முதல் மூன்று வயதுடைய குழந்தைகளுக்குக் கொடுமை இழைக்கப்பட்டதாக வெளியான வீடியோக்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. அந்த வீடியோக்களில், குழந்தைகளைத் துணிகளைத் துவைக்கும் இயந்திரத்திற்குள் அடைத்து வைப்பது, கழிவறை ஜெட்…

Read more

“பள்ளி பேருந்து தான்.. ஆனா உயிரை எடுக்கும் இடமா?” ஆசிரியரின் கண்முன்னே சிறுமி மீது மோதிய வாகனம்.. வைரலாகும் சிசிடிவி..!!”

பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு குறித்த விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், மகாராஷ்டிராவின் பீட் மாவட்டத்தில் பள்ளிப் பேருந்து ஓட்டுநரின் அலட்சியத்தால் சிறுமி ஒருவர் விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குருகுல் பொதுப்பள்ளி பேருந்தில் இருந்து இறங்கிய இரண்டாம் வகுப்பு…

Read more

“இந்த வயதிலேயே இவ்வளவு முதிர்ச்சியா?” தாயின் முகத்தில் புன்னகை வரவழைக்க சிறுமி செய்த நெகிழ்ச்சியான செயல்.. கண்ணீரை வரவைக்கும் வைரல் வீடியோ..!!”

மனதை உருக்கும் இந்த நெகிழ்ச்சியான நிகழ்வில், லாரா என்ற சிறுமி தனது தாய் லூவானா கெர்ஷ்பாமிற்கு தான் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொண்டதைக் காட்ட மிகுந்த ஆர்வத்துடன் வீட்டிற்கு முன்னால் சைக்கிள் ஓட்டி அசத்தியுள்ளார். கடந்த 2022-ஆம் ஆண்டு லூவானா பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டதில்…

Read more

“அரசியல் பதவியை மறந்த அமைச்சர்!” தரையில் அமர்ந்து மழலைகளுடன் கொஞ்சி விளையாடிய நெகிழ்ச்சியான தருணம்.. வியப்பில் மக்கள்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!”

சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு அமைச்சர் நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டபோது, அங்குள்ள மழலைச் செல்வங்களைக் கண்டதும் மிகுந்த பாசத்துடன் அவர்களுடன் தரையில் அமர்ந்து அன்பாகப் பேசினார். குழந்தைகளின் மழலை மொழியைக் கேட்டு ரசித்த அவர், அவர்களுக்குத்…

Read more

“குழந்தைகளின் உயிரோடு விளையாடும் அதிகாரிகள்!” வடிகால் சுத்தம் செய்யும் பணியில் சிறுவர்களின் அவலநிலை.. சட்டத்தை மீறியது யார்?

உல்லாஸ்நகர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராஜீவ் காந்தி நகர் பகுதியில், மழைக்காலத்திற்கு முன்னதாக நடைபெறும் வடிகால் சுத்தம் செய்யும் பணியின் போது சிறுவர்களைப் பயன்படுத்தி அபாயகரமான வேலைகள் செய்ய வைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில், சில சிறுவர்கள் நாற்றமெடுக்கும்…

Read more

“அன்று பயத்தில் நடுங்கிய சிறுவன்.. இன்று புன்னகையுடன்!” உலகையே உலுக்கிய அந்தச் சிறுவன் முகமதுவின் தற்போதைய நிலை என்ன? வைரலாகும் வீடியோ..!!

2023-ம் ஆண்டு காசாவில் நடந்த இஸ்ரேலியத் தாக்குதலின் போது, பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்த சிறுவன் முகமதுவின் வீடியோ உலகையே உலுக்கியது. அந்தப் போரின் கொடூரத்தைப் பிரதிபலிக்கும் முகமாக மாறிய அந்தச் சிறுவனை, தற்போது புகைப்படக் கலைஞர் மொடாஸ் அஸைசா மீண்டும் சந்தித்துள்ளார்.…

Read more

“6 நாய்கள் சேர்ந்து கொடூரத் தாக்குதல்!” பெங்களூருவில் 4 வயது சிறுமிக்கு நேர்ந்த பரிதாபம்.. விளையாட்டு மைதானத்திற்கு அருகில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவம்..!!”

பெங்களூரு சகாகரா நகர் பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்திற்கு அருகில், ஞாயிற்றுக்கிழமை மாலை நான்கு வயது சிறுமி சங்கீதா மீது ஆறு தெரு நாய்கள் கூட்டமாகப் பாய்ந்து கொடூரமான தாக்குதலை நடத்தியுள்ளன. கட்டுமானத் தொழிலாளியின் மகளான அச்சிறுமி சாலையில் நடந்து சென்றபோது,…

Read more

“ஆங்கிலேயர் காலத்து விஐபி பந்தாவிற்கு சம்மட்டி அடி கொடுத்த சிஎம் விஜய்.. சிறுமியின் ஒற்றை வரியில் மாறிய தமிழக அரசியல்..!!”

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று அண்மையில் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், மக்களின் கோரிக்கைகளுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து வருகிறார். பொதுவாக அரசு உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் அமரும் நாற்காலிகளில் வெள்ளை நிறத்…

Read more

“நைசா பேசுவான்.. அப்புறம் மிரட்டுவான்..” செல்வந்த வீட்டு பிள்ளைகளை மிரட்டிய கும்பல்.. சிறுமிகளை காட்டிக் கொடுத்து பணவேட்டை.. சிக்கிய பிளாக்மெயில் மன்னன்.. பகீர் பின்னணி..!!

ஹைதராபாத்தில் இன்ஸ்டாகிராம் மூலம் செல்வந்த வீட்டு சிறுமிகளை குறிவைத்து மிரட்டி பணம் பறித்து வந்த ஒரு கும்பலை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான அர்ஜுன் என்பவனை போலீசார் கைது செய்துள்ளனர். பெற்றோர்கள் வெளிநாட்டில் இருக்கும் அல்லது வேலையின் காரணமாக…

Read more

“கோமா நிலையில் இருக்கும் கணவனுக்கு மனைவியே பாதுகாவலர்”.. சொத்திலும் முழு அதிகாரம்… உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!!

மூளை ரத்தக்கசிவு ஏற்பட்டு கடந்த ஒரு ஆண்டாக சுயநினைவின்றி கோமா நிலையில் சிகிச்சை பெற்று வரும் கணவரின் மருத்துவச் செலவுகள் மற்றும் வாழ்வாதாரத்திற்காக, அவரது அசையும் மற்றும் அசையா சொத்துக்களை நிர்வகிக்கும் வகையில் மனைவியை சட்டப்பூர்வ பாதுகாவலராக நியமித்து டெல்லி உயர்நீதிமன்றம்…

Read more

விபரீதம்: பள்ளிப் பேருந்தில் இருந்து இறங்கிய 7 வயதுச் சிறுவன் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து! சிசிடிவி வீடியோவில் பதிவான அதிர்ச்சி காட்சி..!!

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில், ஒரு பள்ளிக்கூடப் பேருந்தில் இருந்து இறங்கிய 7 வயதுச் சிறுவன், சில வினாடிகளில் வேகமாக வந்த மோட்டார் சைக்கிளால் தாக்கப்பட்ட பயங்கரக் காட்சி சிசிடிவி வீடியோவில் பதிவாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குறுகிய கிராமப்புற சாலையில்…

Read more

அரக்கத்தனத்தின் உச்சம்: நர்சரி மாணவியை கொடூரமாகத் தாக்கிய பள்ளிப் பணிப்பெண்! ஹைதராபாத் பள்ளியில் நடந்த பயங்கரம்..!!!

ஹைதராபாத்தில் உள்ள குத்புல்லாபூரில் இருக்கும் பூர்ணிமா பள்ளியில், நர்சரி மாணவி ஒருவரைப் பள்ளியின் பணிப்பெண் கொடூரமாகத் தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இந்தச் சம்பவத்தை, அருகில் வசிக்கும் ஒரு சிறுவன் தனது தொலைபேசியில் படம் பிடித்துள்ளான். இந்தக் கொடூரத் தாக்குதலால்…

Read more

பெற்றோர்களே கவனம்! உங்கள் குழந்தையின் உயிர் ஆபத்தில்! இந்த பொம்மைகளை இப்போதே தூக்கி எறியுங்கள்….பிரேசிலில் வெளிவந்த உண்மையின் மறுபக்கம்..!!

பிரேசிலில் வாங்கப்பட்ட சாதாரண பிளாஸ்டிக் பொம்மைகளில் ஆபத்தான அளவில் நச்சு உலோகங்கள் இருப்பதைக் கண்டுபிடித்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். பிரேசிலின் சாவோ பாலோ பல்கலைக்கழகம் (USP) மற்றும் ஃபெடரல் யுனிவர்சிட்டி ஆஃப் அல்ஃபெனாஸ் ஆகியவற்றின் விஞ்ஞானிகள், “Exposure and Health” என்ற பத்திரிகையில்…

Read more

“குழந்தைகளை துன்புறுத்த கூடாது” கணவன்-மனைவி தகராறில் தாய் செய்த செயல்… அறிவுரை கூறிய போலீஸ்…!!!

தற்போதைய காலகட்டத்தில் கணவன்-மனைவி பிரச்சனை அதிகமாகவே அரங்கேறி வருகின்றது. அவ்வாறு இருக்கையில் நாம் குழந்தைகளிடம் அந்த கோபத்தை காட்டக்கூடாது. அவ்வாறு செய்தால் அவர்கள் மனதளவிலும் உடலளவிலும் பெரும் துன்பத்திற்கு ஆளாகுவர். மேலும் கணவன்-மனைவி பிரச்சனை என்றால் அதனை தங்களுக்குள்ளேயே முடித்து விட…

Read more

யாருக்கு இங்க இல்ல…. உங்க குழந்தையை உலகமே பாராட்டணுமா…? கண்டிப்பா இத படிங்க…!!

குழந்தை பருவத்திலே கற்பனை திறன் ஏன் முக்கியமானது என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம். குழந்தைகள் என்றாலே துருதுருவென அதிக சேட்டையுடன் காணப்படும். அதே நேரத்தில் அதற்கு நிகரான அதீத கற்பனை சக்தியையும் குழந்தைகளிடம் மட்டுமே காண முடியும்.  ஒவ்வொருவருக்கும்…

Read more

Other Story