“குழந்தைகளின் உயிரோடு விளையாடும் அதிகாரிகள்!” வடிகால் சுத்தம் செய்யும் பணியில் சிறுவர்களின் அவலநிலை.. சட்டத்தை மீறியது யார்?

உல்லாஸ்நகர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராஜீவ் காந்தி நகர் பகுதியில், மழைக்காலத்திற்கு முன்னதாக நடைபெறும் வடிகால் சுத்தம் செய்யும் பணியின் போது சிறுவர்களைப் பயன்படுத்தி அபாயகரமான வேலைகள் செய்ய வைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில், சில சிறுவர்கள் நாற்றமெடுக்கும்…

Read more

“லஞ்ச ஒழிப்புத்துறையிலேயே லஞ்சமா?” வருவாய்த்துறை அதிகாரியை மிரட்டிய பெண் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்.. உயரதிகாரிகள் எடுத்த அதிரடி நடவடிக்கை..!!”

சென்னையில் லஞ்சம் வாங்கிய வருவாய்த்துறை அதிகாரியைப் பிடிக்கச் சென்ற லஞ்ச ஒழிப்புத்துறை பெண் இன்ஸ்பெக்டர் விமலா, அதே அதிகாரியிடம் லஞ்சம் கேட்டு மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வருவாய்த்துறை அதிகாரி மீதான புகாரை விசாரிக்கச் சென்ற விமலா, அந்த அதிகாரியை…

Read more

காலை ஒடிங்கடா.. விடாதீங்க.. திருடன் என முத்திரை.. ரத்தம் சொட்டச் சொட்ட தாக்குதல்.. ஹாக்கி மட்டையால் ஆதிவாசிக்கு விழுந்த அடி.. அதிகாரிகளின் அராஜகத்தால் கொதிக்கும் இணையதளம்.. பதறவைக்கும் காட்சிகள்..!!

மத்தியப் பிரதேச மாநிலம் சிங்க்ரௌலி மாவட்டத்தில், விறகு சேகரிக்கச் சென்ற ஒரு ஆதிவாசி மனிதரை நிலக்கரி நிறுவனப் பாதுகாப்புப் படையினர் ஹாக்கி மட்டையால் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அன்னேலால் பைகா என்ற அந்த நபர் தனது மனைவியுடன்…

Read more

Other Story