காலை ஒடிங்கடா.. விடாதீங்க.. திருடன் என முத்திரை.. ரத்தம் சொட்டச் சொட்ட தாக்குதல்.. ஹாக்கி மட்டையால் ஆதிவாசிக்கு விழுந்த அடி.. அதிகாரிகளின் அராஜகத்தால் கொதிக்கும் இணையதளம்.. பதறவைக்கும் காட்சிகள்..!!
மத்தியப் பிரதேச மாநிலம் சிங்க்ரௌலி மாவட்டத்தில், விறகு சேகரிக்கச் சென்ற ஒரு ஆதிவாசி மனிதரை நிலக்கரி நிறுவனப் பாதுகாப்புப் படையினர் ஹாக்கி மட்டையால் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அன்னேலால் பைகா என்ற அந்த நபர் தனது மனைவியுடன்…
Read more