“நைசா பேசுவான்.. அப்புறம் மிரட்டுவான்..” செல்வந்த வீட்டு பிள்ளைகளை மிரட்டிய கும்பல்.. சிறுமிகளை காட்டிக் கொடுத்து பணவேட்டை.. சிக்கிய பிளாக்மெயில் மன்னன்.. பகீர் பின்னணி..!!
ஹைதராபாத்தில் இன்ஸ்டாகிராம் மூலம் செல்வந்த வீட்டு சிறுமிகளை குறிவைத்து மிரட்டி பணம் பறித்து வந்த ஒரு கும்பலை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான அர்ஜுன் என்பவனை போலீசார் கைது செய்துள்ளனர். பெற்றோர்கள் வெளிநாட்டில் இருக்கும் அல்லது வேலையின் காரணமாக…
Read more