“இனி 15 வயசுக்குக் கீழ இருந்தா நோ சோஷியல் மீடியா” அரசு போட்ட அதிரடி தடை…. எப்போது இருந்து தெரியுமா….?
பிரான்ஸ் நாட்டு நாடாளுமன்றம் ஒரு அதிரடியான முடிவை எடுத்துள்ளது! 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் இனி சமூக ஊடகங்களைப் பயன்படுத்தக் கூடாது என்ற புதிய தடைச் சட்ட மசோதாவை அந்நாடு நிறைவேற்றியுள்ளது. இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் அதிக நேரம் ஸ்மார்ட்போன்களிலும்,…
Read more