“பரந்தூர் நிலம் யாருக்கு?” அரசு எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் விவசாயிகள்… சட்ட விதிகளும் எழும் கோரிக்கைகளும்… பின்னணி என்ன?”

பரந்தூர் புதிய விமான நிலையத் திட்டத்திற்காகக் கையகப்படுத்தப்பட்ட நிலங்களின் தற்போதைய நிலை மற்றும் எதிர்காலப் பயன்பாடு குறித்துச் சட்டப் பேரவையில் முக்கியக் கேள்விகள் எழுப்பப்பட்டன. இதற்குப் பதிலளித்த தொழில் துறை அமைச்சர், அந்த நிலங்கள் மாற்றுத் தொழில் துறை திட்டங்களுக்காகப் பயன்படுத்தப்படும்…

Read more

“துபாயில் இருந்து வாய்க்குள்ளேயே தங்கம் கடத்தல்… ஷாக்கான அதிகாரிகள்!” பெங்களூரு விமான நிலையத்தில் அரங்கேறிய செம த்ரில்லிங் சம்பவம்…!!”

வளைகுடா நாட்டில் இருந்து விமானம் மூலம் தங்கம் கடத்தி வரப்பட்ட சம்பவம் பெங்களூரு விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துபாயில் இருந்து பெங்களூரு சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த பயணியொருவர், அங்கிருந்து உத்திரப்பிரதேச மாநிலம் காசியாபாத்திற்கு உள்நாட்டு விமானத்தில் பயணிக்கத்…

Read more

“மறைக்கப்படும் முக்கிய அறிக்கை… “பரந்தூர் விமான நிலைய சீக்ரெட் ரிப்போர்ட் எங்கே?” மர்ம வலையில் சிக்கிய அதிர வைக்கும் உண்மை…!!”

சென்னையின் இரண்டாவது விமான நிலையமாகப் பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்வதற்காக, திரு. மச்சேந்திரநாதன் IAS தலைமையில் ஒரு நிபுணர் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவின் அறிக்கை குறித்து பொதுமக்களும் பல்வேறு தரப்பினரும் தொடர்ச்சியாக வலியுறுத்தியும், முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில்…

Read more

“சென்னையின் எதிர்காலம் கேள்விக்குறியா?” “விமான நிலையமா அல்லது மக்களின் கண்ணீரா?” – பரந்தூர் விவகாரத்தில் அதிர வைத்த உண்மை.. தமிழக அரசை உலுக்கும் புதிய விவாதம்…!!”

சென்னை போன்ற வளர்ந்துவரும் பெருநகரத்திற்கு எதிர்காலத் தேவைகளைக் கருத்தில் கொண்டு இரண்டாவது விமான நிலையம் அத்தியாவசியமானது என்ற வாதங்கள் ஒருபுறம் முன்வைக்கப்பட்டாலும், இதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பரந்தூர் பகுதியில் விவசாய நிலங்கள், நீர்நிலைகள் பாதிக்கப்படுவதும், பொதுமக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குள்ளாவதும் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

“சொன்னதைச் செய்த அரசு…” ஏகனாபுரம் மக்களின் 1000 நாள் போராட்டம் தந்த அதிரடி திருப்பம்.. பரந்தூர் விவகாரத்தில் வெளியான அதிரடி உண்மை…!!”

3 ஆண்டுகளுக்கு முன்பு பரந்தூர் சென்று ஏகனாபுரம் கிராம மக்களின் நிலைமைகளை நேரில் ஆய்வு செய்து, “பரந்தூர் Files” என்ற பெயரில் ஆவணங்களை வெளிப்படுத்திய அந்த நாளை இந்தத் தருணத்தில் நினைவு கூர்கிறேன். சென்னைக்கு அருகில் மற்றொரு விமான நிலையம் அமைக்கும்…

Read more

“இந்தியாவைத் தப்பாவே பார்க்குறாங்க!” ஏர்போர்ட்டில் ஷாப்பிங் பண்ணா என்ன தப்பு? டெல்லி விமான நிலைய வீடியோவுக்கு பின்னால் இருக்கும் அதிரடித் திருப்பம்…!!”

டெல்லி விமான நிலையத்தின் வருகைப் பகுதியில் விமானப் பயணிகள் இறங்கும் இடத்திற்கு அருகிலேயே கடைகள் மற்றும் நாணய மாற்றகங்கள் அமைக்கப்பட்டுள்ளது குறித்து சமூக வலைதளங்களில் விவாதம் எழுந்துள்ளது. இதுகுறித்த ஒரு காணொளி இணையத்தில் வைரலாகி பல்வேறு எதிர்வினைகளை ஈர்த்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த…

Read more

“எங்கு செஞ்சாலும் சரி, அங்க மட்டும் வேண்டாம்!” தலைவர் விஜய் எடுத்த அதிரடி முடிவு!” – பரந்தூர் விவகாரத்தில் அதிகாரிகளை மிரள வைத்த உத்தரவு…!!”

சென்னையின் இரண்டாவது விமான நிலையத்துக்காகக் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 13 கிராமங்களில் 5,746 ஏக்கர் நிலம் கையகப்படுத்தத் திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன. இதில் பெரும்பகுதி நிலங்கள் தனியார் வசம் உள்ளதால், ஆரம்பம் முதலே அப்பகுதி மக்கள்…

Read more

உங்க போனை தெரியாம கூட கொடுத்துடாதீங்க.. விமான நிலையத்தில் சிக்கிய மோசடி கும்பல்!” உதவி கேட்கும் பெயரில் நடக்கும் நூதன திருட்டு.. வைரலாகும் வீடியோ..!!”

பெங்களூரு விமான நிலையத்தில் ஒரு மணி நேரத்திற்குள் இரண்டு பேர் தன்னிடம் மோசடியில் ஈடுபட முயன்றதாக, பயணி ஒருவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோவுடன் எச்சரிக்கை விடுத்துள்ளார். அந்த நபர் தனது பதிவில், “முதலில் ஒரு நபர் வந்து ரயில்…

Read more

“அம்மா.. என்னால போக முடியல!” – விமான நிலைய சோதனையை தாண்டி ஓடிவந்த மகன்.. அதிகாரிகளை கண் கலங்க வைத்த பாசப் போராட்டம்.. நெகிழ்ச்சி வீடியோ..!!”

தாய் அன்பிற்கு ஈடு இணை ஏதுமில்லை என்பதை உணர்த்தும் நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று லக்னோ விமான நிலையத்தில் நடந்துள்ளது. சவுதி அரேபியா செல்வதற்காக வாலிபர் ஒருவர் விமான நிலையம் வந்திருந்தார். அனைத்து பாதுகாப்பு சோதனைகளையும் முடித்துவிட்டு அவர் செல்லவிருந்த நிலையில், வெளியே…

Read more

“சார்.. நீங்க முன்னாடி போங்க!” – ஷாகித் கபூரை தடுத்த முதியவர்! ஏர்போர்ட் வரிசையில் நடந்த அந்த ஒரு சம்பவம்.. வைரலாகும் வீடியோ..!!”

பாலிவுட் நடிகர் ஷாகித் கபூர் மே 8-ம் தேதி மதியம் மும்பை விமான நிலையத்திற்கு வந்தபோது எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வெள்ளை நிற டி-ஷர்ட் மற்றும் நீல நிற ஜாக்கெட் அணிந்து ஸ்டைலாக வந்த ஷாகித், அங்கிருந்த…

Read more

“இது எப்படி சாத்தியம்?” ஏர்போர்ட்டில் பாதுகாப்பு வீரரையே வாயடைக்க வைத்த பயணி.. கையில் இருந்த அடையாளம் எப்படி அங்கே போனது? மிரண்டு போன CISF படை.. வைரல் வீடியோ..!!

தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், விமான நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த சி.ஐ.எஸ்.எஃப்  வீரரிடம் பயணி ஒருவர் செய்த மாயாஜால வித்தை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அந்தப் பயணி வீரரின் ஒரு கையில் ‘X’ என்ற அடையாளத்தை…

Read more

“சாப்பிட மாட்டோம்.. குடிக்க மாட்டோம்!” விமானப் பணிப்பெண்ணுக்கு வந்த சந்தேகம்.. ஒரு கிளாஸ் தண்ணீரால் சிக்கிய பல கோடி ரூபாய் கடத்தல்.. ஆடிப்போன அதிகாரிகள்.. ஏர்போர்ட்டில் நடந்த ஷாக்..!!

மியான்மர் தலைநகர் யாங்கோனில் இருந்து டெல்லி வந்த விமானத்தில், இரண்டு வெளிநாட்டுப் பயணிகள் எதையும் சாப்பிடாமலும் தண்ணீர் கூட குடிக்காமலும் அமர்ந்திருந்தது ஒரு விமானப் பணிப்பெண்ணுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது. அவர் அன்புடன் தண்ணீர் கொடுத்தபோதும் அந்தப் பயணிகள் அதைத் தவிர்த்தனர். பொதுவாக,…

Read more

“தை முடிஞ்சு மாசி வந்தாச்சு..” – ஓபிஎஸ்-ஸை மடக்கிய நிருபர்கள்.. அவர் கொடுத்த அதிரடி பதில்..!!

முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் நேற்று பெரியகுளத்தில் இருந்து சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்திருந்தார். அப்போது செய்தியாளர்கள் அவரிடம் அரசியல் நிலைப்பாடு குறித்துக் கேள்வி எழுப்பினர். ஏற்கனவே ‘தை’ பிறந்தால் வழி பிறக்கும் என்று அவர் கூறிவந்த நிலையில்,…

Read more

பறந்து வந்த ‘தளபதி’.. பாய்ந்து வந்த ரசிகர்கள்..நிலைதடுமாறி விழுந்த விஜய்..விமான நிலையத்தில் பரபரப்பு..வைரலாகும் வீடியோ!!

மலேசியாவில் நடைபெற்ற ‘ஜனநாயகன்’ திரைப்பட பாடல் வெளியீட்டு விழாவில் பங்கேற்றுவிட்டு, தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் நேற்று இரவு சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் அவரை வரவேற்பதற்காக ஏராளமான ரசிகர்கள் மற்றும் கட்சியின் தொண்டர்கள் திரண்டு காத்திருந்தனர்.…

Read more

“தன் மகளுக்கு நேர்ந்த கசப்பான அனுபவம்: “வசதியான சீட் கேட்டவருக்கு உதவி செய்த இளம்பெண்…ஆனால் நடந்ததோ வேறு…சமூக வலைதளங்களில் கொந்தளித்த தந்தை..!!!

சர்வதேச விமானத்தில் பயணம் செய்த இளம் பெண் ஒருவர், தான் முன்பதிவு செய்த வசதியான இருக்கையை மற்றவருக்காக விட்டுக்கொடுத்த சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண்ணின் தந்தை தனது மகள் பாதுகாப்பாகவும் வசதியாகவும் பயணிக்க வேண்டும் என்பதற்காக,…

Read more

ஒரே நாளில் இவ்வளவு விமானங்களா..? ரூ 80 கோடி வரை இழப்பீடு… காரணம் இதுதான்….!!!

நாடு முழுவதும் விஸ்தாரா நிறுவனத்தின் 6 விமானங்கள் உட்பட 12 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதன்படி    டெல்லி -பிராங் போர்ட்,      சிங்கப்பூர்-மும்பை, பாலி- டெல்லி, சிங்கப்பூர்- புனே உள்ளிட்ட விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதனைப்…

Read more

“4 கருங்குரங்குகள்”… அபூர்வ வகையை சேர்ந்த 52 பச்சோந்திகள்… சென்னை ஏர்போர்ட்டில் கொத்து கொத்தாக சிக்கிய அதிர்ச்சி…!!!

மலேசியாவிலிருந்து சென்னைக்கு விமானம் ஒன்று வந்தது. அதில் 52 வகை பச்சோந்திகள் 4 கருங்குரங்குகள் ஆகியவற்றை கடத்தி வரப்பட்டன. இதனை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்ததோடு  கடத்தலில் ஈடுபட்டது யார் என்று விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் மலேசியா பெண்…

Read more

Other Story