“சென்னையின் எதிர்காலம் கேள்விக்குறியா?” “விமான நிலையமா அல்லது மக்களின் கண்ணீரா?” – பரந்தூர் விவகாரத்தில் அதிர வைத்த உண்மை.. தமிழக அரசை உலுக்கும் புதிய விவாதம்…!!”
சென்னை போன்ற வளர்ந்துவரும் பெருநகரத்திற்கு எதிர்காலத் தேவைகளைக் கருத்தில் கொண்டு இரண்டாவது விமான நிலையம் அத்தியாவசியமானது என்ற வாதங்கள் ஒருபுறம் முன்வைக்கப்பட்டாலும், இதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பரந்தூர் பகுதியில் விவசாய நிலங்கள், நீர்நிலைகள் பாதிக்கப்படுவதும், பொதுமக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குள்ளாவதும் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.…
Read more