“மக்களின் நேரத்தை வீணடிக்கும் வெட்டி வேலை!” விவாதத்திற்கு இடமா இல்லை கூத்து அரங்கேறும் இடமா?” எதிர்க்கட்சிகளை விளாசித் தள்ளும் நெட்டிசன்கள்…!!”
மக்களின் பிரச்சினைகளைப் பேசித் தீர்க்கும் இடமாகத் திகழ வேண்டிய சட்டமன்றத்தை, கூச்சலிட்டு நேரத்தை வீணடிக்கும் இடமாக மாற்றக் கூடாது என்ற கருத்து அரசியல் அரங்கில் பரவலாக எழுந்துள்ளது. மக்கள் மன்றத்தில் இதுபோன்று நடக்கும் அராஜகப்போக்குகள் எப்போதுமே கண்டிக்கத்தக்கவை என்று அரசியல் விமர்சகர்கள்…
Read more