“கடந்த கால ஆட்சி மாதிரி இல்ல.. நாங்க சுதந்திரமா இருக்கோம்..!” – சேலம் அரசு மருத்துவமனையில் தவெக அமைச்சர் காட்டிய எளிமை..!!”

தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன், சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்குள்ள அம்மா உணவகத்தில் உணவு சாப்பிட்டு அதன் தரத்தை ஆய்வு செய்த அவர், நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்களிடம்…

Read more

மின்சார வாரியத்தை தனியாருக்கு விற்கப் பார்க்கிறதா அரசு..? புதிய அமைச்சரின் காரணங்களுக்குப் பின்னால் இருக்கும் மர்மம்.. திமுக எம்.எல்.ஏ சிவசங்கர் எழுப்பியுள்ள பகீர் கேள்வி..!!”

சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் பரவலாக மின்தடை ஏற்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், புதிய காரணங்களைக் கூறித் தப்பிக்க முயலாமல் தடையற்ற மின்சாரம் வழங்க உடனடியாக அரசு முன்வர வேண்டும் என்று குன்னம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், அரியலூர் மாவட்ட திமுக…

Read more

“விஜய் கட்சியிலிருந்து 15 அமைச்சர்கள்..!” – ஆளுநர் மாளிகைக்குச் சென்ற ரகசியப் பட்டியல்.. தமிழக அரசியலில் வரலாற்றுச் சிறப்புமிக்க அதிரடி திருப்பம்..!!

இன்று ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சரவை பதவியேற்பு விழா மிகச் சிறப்பான முறையில் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது. மாநிலத்தின் கலாச்சாரப் பெருமையைப் போற்றும் வகையில், இந்த விழாவின் தொடக்கமாக முறைப்படி ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ பாடப்படவுள்ளது. இதற்கான தீவிர ஏற்பாடுகள் ஆளுநர் மாளிகை வளாகத்தில்…

Read more

“BREAKING: கர்நாடக அமைச்சர் டி.சுதாகர் காலமானார்!” – மருத்துவமனையில் போராடிய உயிர் பிரிந்தது.. அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு..!!

கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான டி. சுதாகர் (66) இன்று பெங்களூருவில் காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நான்கு முறை எம்.எல்.ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், கடந்த காலங்களில் சமூக நலத்துறை அமைச்சராகப்…

Read more

“நாளை இது இந்தியாவிற்கும் நடக்கலாம்!”.. அமெரிக்காவின் அதிரடி கைது நடவடிக்கையால் முன்னாள் முதலமைச்சர் போட்ட பகீர் கணிப்பு..!!

வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கா கைது செய்த சம்பவத்தை முன்வைத்து, மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் பிருத்விராஜ் சவான் இந்தியாவைப் பற்றி சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்துள்ளார். வெனிசுலாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அதிபரைக் கடத்திய அமெரிக்காவின் செயலை ரஷ்யா மற்றும் சீனா போன்ற…

Read more

“தீபத் திருவிழாவை சுடுகாட்டுடன் ஒப்பிட்டாரா அமைச்சர்?” கொந்தளித்த அண்ணாமலை.. திருபரங்குன்றம் விவகாரத்தில் வெடித்த மோதல்..!!

திருப்பரங்குன்றம் மலைக்கோயில் கல் தூணில் தீபம் ஏற்ற அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தீர்ப்பளித்தது. இது குறித்துப் பேசிய அமைச்சர் ரகுபதி, கடந்த 100 ஆண்டுகளில் அங்கு தீபம் ஏற்றப்பட்டதற்கான ஆதாரங்கள் இல்லை என்றும், சுடுகாட்டில் தான்…

Read more

“கைக்குழந்தையுடன் தத்தளித்த பெண்” கண்ணை துடைத்து ஆறுதல் கூறிய அமைச்சர்… தாசில்தாருக்கு அதிரடி உத்தரவு…!!!

கடலூர் மாவட்டம் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிப்புக்கு உள்ளாகின. இதனையடுத்து பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டு அறியவும், நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ள அமைச்சர் சி.வே கணேசன் சென்றுள்ளார். அப்போது…

Read more

“நான் அப்படி பேசியிருக்க கூடாது…. கஃபே குண்டுவெடிப்பு விவகாரம்…. மன்னிப்பு கோரிய மத்திய அமைச்சர்…!!

குண்டு வெடிப்பில் தமிழர்களுக்கு எதிராக பேசியதற்கு மன்னிப்பு கோரி மத்திய அமைச்சர் சார்பில் நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அமைந்திருக்கும் ராமேஸ்வரம் கஃபேவில் குண்டுவெடிப்பு ஏற்பட்டது. இச்சம்பவத்திற்கு தமிழகத்தை சேர்ந்த நபர் தான் காரணம் என்று…

Read more

டெல்டா மாவட்டங்களில் கார்பன் நியூட்ரல் திட்டம்:  அமைச்சர்!!

கார்பன்,  நியூட்ரல் டெல்டா மாவட்டங்கள் என்ற புதிய திட்டம் செயல்பட உள்ளது என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சை, புதுக்கோட்டை, கடலூர் ஆக மாவட்டங்களில் செயல்படுத்தப்பட உள்ளது. நச்சுத்தன்மை தரக்கூடிய ஆலைகள் இல்லாமல் இயற்கையை நோக்கிய புதிய…

Read more

Other Story