அதிகாரி இல்லை, உங்களில் ஒருவன்!” கைகட்டி நின்ற மக்களைக் கண்டித்த அமைச்சர்.. பொதுமக்களுடன் கலகலப்பாகப் பேசிய அமைச்சர் மரிய வில்சன்..!!”
ஆர்.கே. நகர் தொகுதியில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில், அமைச்சர் மரிய வில்சன் பொதுமக்களுடன் மிகவும் கலகலப்பாகவும் இயல்பாகவும் கலந்துரையாடினார். அப்போது சிறுவர்கள் மற்றும் பொதுமக்கள் அமைச்சரிடம் மரியாதையின் அடையாளமாக கைகளைக் கட்டிக்கொண்டு நின்றதைக் கண்ட அமைச்சர், உடனடியாக அவர்களைக்…
Read more