கார்பன்,  நியூட்ரல் டெல்டா மாவட்டங்கள் என்ற புதிய திட்டம் செயல்பட உள்ளது என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சை, புதுக்கோட்டை, கடலூர் ஆக மாவட்டங்களில் செயல்படுத்தப்பட உள்ளது. நச்சுத்தன்மை தரக்கூடிய ஆலைகள் இல்லாமல் இயற்கையை நோக்கிய புதிய திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.