கார்பன், நியூட்ரல் டெல்டா மாவட்டங்கள் என்ற புதிய திட்டம் செயல்பட உள்ளது என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சை, புதுக்கோட்டை, கடலூர் ஆக மாவட்டங்களில் செயல்படுத்தப்பட உள்ளது. நச்சுத்தன்மை தரக்கூடிய ஆலைகள் இல்லாமல் இயற்கையை நோக்கிய புதிய திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.
டெல்டா மாவட்டங்களில் கார்பன் நியூட்ரல் திட்டம்: அமைச்சர்!!
Related Posts
தமிழகத்தில் 3 நாட்களுக்கு கடும் வெப்ப அலை… வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை…!!!
தமிழகத்தில் முன்பு எப்போதும் இல்லாத வகையில் நடப்பாண்டில் வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருக்கிறது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரி செல்சியஸிற்கும் அதிகமாக வெப்பநிலை உள்ளது. இந்நிலையில் பெரம்பலூர், அரியலூர், திருச்சி, திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, கரூர், நாமக்கல்,…
Read moreதமிழகத்தில் கோர விபத்து… ஏற்காட்டில் பேருந்து கவிழ்ந்து 4 பேர் பலி…!!!!
ஏற்காட்டில் இருந்து சேலம் நோக்கி இன்று ஒரு தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது மலைப்பாதையில் உள்ள 11 வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் பேருந்து திரும்பிய போது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து சுற்றுப்பாதை பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.…
Read more