“அன்பாகக் கொடுத்தார்.. பலனாகக் கிடைத்தது பளார் அறை!” உணவளிக்கப் போய் வாங்கிக் கட்டிக்கொண்ட பெண்.. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ..!!”

சமூக வலைதளங்களில் விலங்குகளின் வீடியோக்கள் எப்போதும் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெறும். அந்த வகையில், மலைப்பாங்கான பகுதியில் சாலை ஓரத்தில் அமர்ந்திருந்த குரங்கு ஒன்றிற்கு பெண் ஒருவர் அன்போடு உணவளிக்கச் சென்றபோது நடந்த ஒரு சுவாரஸ்யமான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.…

Read more

ஒரு துளி நீரும் வீணாகக் கூடாது.. அறிவில் மனிதனை மிஞ்சிய குரங்கு.. அதன் பொறுப்புணர்வைக் கண்டு கண்கலங்கிய மக்கள்.. வைரலாகும் வீடியோ..!!

சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஒரு காணொளி, குரங்கின் அபாரமான புத்திசாலித்தனத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. தாகத்தால் தவிக்கும் அந்தக் குரங்கு, தண்ணீர்க் குழாயைத் தானாகவே திறந்து தண்ணீர் குடிக்கிறது. இதில் வியப்பிற்குரிய விஷயம் என்னவென்றால், தண்ணீர் குடித்து முடித்தவுடன் மிகப்பொறுப்பாக…

Read more

“பட்டனை அமுக்கிய குரங்கு.. தலைதெறிக்க ஓடிய ராணுவம்!” இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

சமூக வலைதளங்களில் தற்போது ஒரு வேடிக்கையான வீடியோ மிக வேகமாகப் பரவி வருகிறது. அதில், போர்க்களத்தில் ஒரு ராணுவ டாங்க் அருகே நின்று வீரர்கள் சிலர் போருக்குத் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். டாங்கியில் ஏவுகணைகள் பொருத்தப்பட்டு, எதிரிகள் மீது தாக்குதல் நடத்த வீரர்கள்…

Read more

பாசத்திற்கு ஏது எல்லை….? கைகள் இல்லாத குட்டி குரங்கிற்குத் திராட்சை ஊட்டிய நபர்…. நெஞ்சை உருக்கும் வைரல் வீடியோ….!!

சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் ஒரு காணொளி, பார்ப்பவர்களின் கண்களைக் கலங்க வைப்பதோடு மனதிற்கு மிகுந்த நெகிழ்ச்சியையும் கொடுத்துள்ளது. அந்த வீடியோவில், ஒரு நபர் குரங்குகளுக்குத் திராட்சைப் பழங்களை (Grapes) உணவாகக் கொடுக்கிறார். முதலில் அங்கிருந்த ஒரு குரங்கிற்குத் திராட்சையைத் தருகிறார்.…

Read more

மனிதாபிமானம் எங்கே….? உயிருக்கு போராடி அலறிய குரங்கு…. காப்பாற்றாமல் வீடியோ எடுத்த கொடூரம்…. நெட்டிசன்கள் ஆத்திரம்….!!

மனிதனின் இரக்கமற்ற செயல்களுக்கு எல்லையே இல்லை என்பதை உணர்த்தும் ஒரு அதிர்ச்சி வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், ஒரு குரங்கு பாம்பின் பிடியில் சிக்கி, உயிர் பிழைப்பதற்காகப் போராடி, அலறுகிறது. ஒரு மலைப்பாம்பு அந்தக் குரங்கைப் பலமாகச்…

Read more

சுத்தலில் விட்ட குரங்கு… கையில் ரூ.10,000 எல்லாம் 500 ரூ நோட்… வைரல் வீடியோ..!!!

உத்தரபிரதேச மாநிலம் மதுரா-பிருந்தாவனில் குரங்குகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பக்தர்களையும் சுற்றுலாப் பயணிகளையும் அச்சுறுத்தும் விதத்தில் அவை பொருட்களை பறிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் வெளியான ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

“4 கருங்குரங்குகள்”… அபூர்வ வகையை சேர்ந்த 52 பச்சோந்திகள்… சென்னை ஏர்போர்ட்டில் கொத்து கொத்தாக சிக்கிய அதிர்ச்சி…!!!

மலேசியாவிலிருந்து சென்னைக்கு விமானம் ஒன்று வந்தது. அதில் 52 வகை பச்சோந்திகள் 4 கருங்குரங்குகள் ஆகியவற்றை கடத்தி வரப்பட்டன. இதனை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்ததோடு  கடத்தலில் ஈடுபட்டது யார் என்று விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் மலேசியா பெண்…

Read more

பச்சிளம் குழந்தையை கடித்து குதறிய குரங்கு… இடுப்பில் 14 தையல்கள்… அதிர்ச்சி சம்பவம்…!!

கடலூரில் பிறந்து 25 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை குரங்கு கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீமுஷ்ணம் அருகே விஜய் சங்கீதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வினோதினி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு கடந்த 25…

Read more

Other Story