காணாமல் போன கணவரை மீட்டுத் தருவதாகக் கூறி கொடூரம்.. மாந்திரீகத்தின் பெயரால் நடந்த அத்துமீறல்.. போலி சாமியாரின் முகமூடியைக் கிழித்த பெண்.. வெளியான அதிர்ச்சி தகவல்..!!
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் காணாமல் போன கணவரைத் தேடி அலைந்த பெண்ணிடம், மாந்திரீகம் செய்வதாகக் கூறி போலி சாமியார் ஒருவர் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த 2025 அக்டோபர் மாதம் முதல் கணவரைத் தேடி வந்த…
Read more