“வீட்டை காலி செய்யச் சொல்வார்னு நினைச்சேன்.. ஆனா அவர் சொன்ன பதில் கண்ணீரை வரவழைக்குது!” வாடகைதாரர்களுக்குக் கிடைத்த ஒரு பொக்கிஷம்..!!”

பெங்களூரைச் சேர்ந்த மென்பொருள் உருவாக்குநர் கிருத்திகா குமாரி, தான் தங்கியிருந்த வீட்டை காலி செய்ய வேண்டிய சூழலில், புதிய வீடு கிடைக்காததால் செப்டம்பர் வரை அதே வீட்டில் தங்க முடியுமா என்று தனது வீட்டு உரிமையாளரிடம் தயக்கத்துடன் கேட்டுள்ளார். வாடகை உயர்வு…

Read more

உங்க போனை தெரியாம கூட கொடுத்துடாதீங்க.. விமான நிலையத்தில் சிக்கிய மோசடி கும்பல்!” உதவி கேட்கும் பெயரில் நடக்கும் நூதன திருட்டு.. வைரலாகும் வீடியோ..!!”

பெங்களூரு விமான நிலையத்தில் ஒரு மணி நேரத்திற்குள் இரண்டு பேர் தன்னிடம் மோசடியில் ஈடுபட முயன்றதாக, பயணி ஒருவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோவுடன் எச்சரிக்கை விடுத்துள்ளார். அந்த நபர் தனது பதிவில், “முதலில் ஒரு நபர் வந்து ரயில்…

Read more

“யாரும் இல்லாத போது அந்த மிருகத்தனம்..!” சாலையோரம் நின்றிருந்த பசுவுக்கு நேர்ந்த கொடூரம்..! – வைரலான சிசிடிவி காட்சியால் சிக்கிய டெலிவரி பாய்..!!”

பெங்களூரு அக்கிபேட்டையில் சாலையோரம் நின்றிருந்த பசு மாட்டிடம் தகாத முறையில் நடந்துகொண்ட 24 வயது டெலிவரி ஊழியரை பெங்களூரு நகர போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த மே 5-ஆம் தேதி அதிகாலை காட்டன்பேட்டை போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் இந்த அதிர்ச்சி ஊட்டும்…

Read more

“வெஸ்டர்ன் ஸ்டைல்” காதல் என நம்பிய காதலன்… கை கால்களை கட்டி காதலி செய்த கொடூரம்.. பெங்களூருவில் அரங்கேறிய சினிமா பாணி கொலை.. அதிரவைக்கும் வாக்குமூலம்..!!

பெங்களூரு அஞ்சனாநகர் பகுதியில் 27 வயது இளைஞர் கிரண், அவரது காதலி பிரேமாவால் கொடூரமான முறையில் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருவரும் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக இவர்களுக்குள் கருத்து…

Read more

“பெட்ரோல் விலையேறினா இப்படியெல்லாம் பண்ணுவாங்களா?” நாயுடன் பெட்ரோல் பங்க் வந்த நபர்.. ஆச்சரியமான காரணம்.. இணையத்தை அதிரவைக்கும் விசித்திர வீடியோ..!!

வங்காளதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது நாயின் முதுகில் பெட்ரோல் டேங்கைச் சுமந்துகொண்டு பெட்ரோல் நிலையத்திற்கு வரும் காணொளி தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. அந்த நாய் எவ்வித பதற்றமும் இன்றி அமைதியாக இருக்க, அதன் உரிமையாளர் மிகவும் சாதாரணமாக…

Read more

தோழியுடன் உறவு கொள்ள வற்புறுத்தல்.. “மனைவியின் பாலியல் தொல்லை தாங்க முடியவில்லை!” பெங்களூருவில் கணவருக்கு நேர்ந்த விசித்திரக் கொடுமை.. காவல் நிலையத்தில் அளித்த அதிரடி புகார்..!!

பெங்களூருவைச் சேர்ந்த ஒருவர், தனது மனைவியின் விசித்திரமான பாலியல் கோரிக்கைகள் மற்றும் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டு காவல்துறையில் புகார் அளித்துள்ளார். வழக்கமாகப் பெண்கள் தங்கள் கணவன்மார்கள் மீது பாலியல் வன்கொடுமை புகார் அளிப்பதைப் பார்த்திருப்போம், ஆனால் இங்கு ஒரு கணவர் தனது…

Read more

பழைய சாம்பாரால் வந்த வினை.. மனைவியைத் திட்டிய கணவன், விபரீத முடிவெடுத்த இளம்பெண்.. 4 வயது குழந்தையின் நிலை என்ன? நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!

பெங்களூருவில் மூன்று நாள் பழைய சாம்பாரைச் சூடுபடுத்திப் பரிமாறியதால் ஏற்பட்ட குடும்பச் சண்டையில், 27 வயது இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சாம்பார் பழையதாக இருந்ததால் ஆத்திரமடைந்த கணவன் திட்டியதால் மனமுடைந்த அந்தப் பெண், வீட்டில் இருந்த…

Read more

பழம் திருடிய சமையல்காரருக்கு ‘AI’ வைத்த செக்…. பெங்களூரு டெக்கியின் மாஸ்டர் பிளான்…. கையும் களவுமாக சிக்கிய வீடியோ….!!

பெங்களூரு டெக்கி ஒருவர் தனது வீட்டில் மாயமான பழங்களைக் கண்டுபிடிக்க, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சமையல்காரரைப் கையும் களவுமாகப் பிடித்த சம்பவம் இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. தனது வீட்டு சமையலறையில் இருந்த பழங்கள் தொடர்ந்து காணாமல் போவதை…

Read more

EMI, உணவு, ஷாப்பிங்… ₹1,00,000 பறந்தது! பெங்களூருவில் தனியாக வாழும் பெண்ணின் ஷாக்கிங் மாத பட்ஜெட்! செலவு லிஸ்ட் வைரல்!

பெங்களூருவில் தனியாக வசிக்கும் ஒரு பெண், தனது மாதாந்திர செலவு ஒரு லட்சம் ரூபாய் என சமூக வலைதளத்தில் வெளிப்படுத்தியுள்ளார். அவர் கொடுத்திருக்கும் செலவு விவரங்களின்படி, வாடகை, மின்சாரம், மளிகை உள்ளிட்ட அடிப்படைச் செலவுகளுக்கு மட்டும் ரூ.40,000 ஆகிறது. வார இறுதி…

Read more

19 வயது இளைஞனுடன் கள்ளத்தொடர்பு… கணவரைக் கொன்று காணவில்லை என நாடகமாடிய மனைவி! பெங்களூரில் பயங்கரம்..!!

கர்நாடக மாநிலம், பெங்களூரு புறநகர் மாவட்டம், கடந்த மாதம் 20-ஆம் தேதி ஒருவர் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் பாதியளவு எரிக்கப்பட்ட நிலையில் கிடந்தது. வேறு இடத்தில் வைத்து கொலை செய்து, பிறகு உடலைக் கொண்டு வந்து எரித்துள்ளனர் என்பது போலீசாரின்…

Read more

3 வயசு குழந்தைக்கு இப்படி ஒரு நிலைமையா….? கன்னம், மார்பில் தீக்காயங்கள்…. பெத்த அம்மாவே இப்படி பண்ணலாமா….? அதிர்ச்சி சம்பவம்….!!

பெங்களூருவின் கிழக்கு பகுதியான நால்லூர்புரம், HAL அருகே, ஒரு அதிர்ச்சியளிக்கும் சம்பவம் கடந்த நவம்பர் 24 அன்று அரங்கேறியுள்ளது. நித்யா என்ற பெண், தன் மூன்று வயது மகனைத் தண்டிப்பதற்காகச் சூடான இஸ்திரிப் பெட்டியால் சுட்டதாகக் கூறப்படுகிறது. சிறுவனின் தொடர்ச்சியான அலறல்…

Read more

ரேபிடோ ஓட்டுநரின் நேர்மை! பெங்களூரு ஓட்டுநர்களின் இந்த செயல்… நெகிழ்ச்சியான வீடியோ வைரல்!

பெங்களூருவில் நடந்த ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் சமூக வலைதளங்களில் பலரின் பாராட்டைப் பெற்று வருகிறது. ஒரு ஆட்டோ ஓட்டுநர், தனது வாகனத்தில் பயணி ஒருவர் மறதியாக விட்டுச் சென்ற பணப்பையை, அதில் இருந்த ரொக்கத்துடன் உடனடியாகத் திருப்பிக் கொடுத்துள்ளார். அவரது இந்த…

Read more

‘டயர் வெடித்ததால் பயங்கரம்…” சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து! ஓட்டுநர் உட்பட 5 தொழிலாளர்கள் படுகாயம்! சிசிடிவியில் பதிவான கோரக் காட்சி..!!!

கர்நாடக மாநிலத்தின்  நெடுஞ்சாலையில்  ஒரு சரக்கு வாகனம் டயர் வெடித்ததால் கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஓட்டுநர் மற்றும் தொழிலாளர்கள் காயமடைந்தனர். ஓட்டுநர் ரவி என்பவருக்கு இடுப்பில் பலத்த காயம் ஏற்பட்டது. தொழிலாளர்களான பாபு மற்றும் அஸ்ஸாமைச் சேர்ந்த மற்றொரு தொழிலாளி ஆகியோருக்கு…

Read more

“உங்க ATTITUDE-அ பாக்கெட்டில வச்சிக்கோங்க” டாக்சியில் ஒட்டப்பட்ட 6 விதிகள்…. பயணிகள் ஷாக்….!!

பெங்களூருவில் ஒரு டாக்சிக்குள் ஒட்டப்பட்டிருந்த பயணிகளுக்கான ஆறு விதிகள் அடங்கிய சுவாரஸ்யமான அறிவிப்புப் பலகை இணையத்தில் வைரலாகி, விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ஒரு ரெடிட் பயனர் பகிர்ந்த இந்த அறிவிப்பில், “எங்களை ‘பையா’ (அண்ணன்) என்று அழைக்காதீர்கள்” மற்றும் “மரியாதையாகப் பேசுங்கள்” போன்ற…

Read more

பயங்கரம்! விவாகரத்துக் கேட்ட மனைவி… ‘Threads’-இல் அந்தரங்கப் படங்களை வெளியிட்ட கொடூர கணவன்….!!

பெங்களூரில் உள்ள அமிர்தநகரைச் சேர்ந்த 27 வயது ஊழியரான கோவிந்தராஜு சி என்பவரைப் போலீசார் கைது செய்தனர். இவர் ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் தீ மற்றும் பாதுகாப்பு மேற்பார்வையாளராகப் பணிபுரிந்து வருகிறார். இவருடைய 23 வயது மனைவி விவாகரத்து கேட்டதற்காகப்…

Read more

திடீரென்று சரிந்த கட்டிடம்… அலறி அடித்து ஓடிய மக்கள்… இது கூட காரணமாக இருக்குமோ…?

பெங்களூருவின் மத்திய வணிக மண்டலத்திலுள்ள ஒரு 2 மாடி கட்டிடம் ஒரு பகுதியாக இடிந்து, விழுந்தது. இதில் அங்கிருந்த குடும்பம் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்டடத்தின் அடித்தளம் பாதிக்கப்பட்டு, தரை பாதி அளவிற்கு உடைந்து சென்றது. இதற்கு…

Read more

“கன்னடம் தெரியவில்லையா டெல்லி வாங்க” அழைப்பு விடுத்த cars24 நிறுவன அதிகாரி… சர்ச்சையை கிளப்பிய பதிவால் கடுப்பான நெட்டிசன்கள்…!!!

கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூரு இந்தியாவின் ஐடி தொழில் நகரமாக விளங்கி வருகின்றது. இங்கு கேரளா முதல் வட மாநிலங்கள் வரை பல்வேறு பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலை பார்த்து வருகின்றனர். பெங்களூருவில் இருக்க வேண்டும் என்றால் யாராக…

Read more

அடே எப்பா…. “ஒரே ஒரு புறா தான்”… சுமார் 50… 60… வீடு… பிடிபட்ட பலே கில்லாடி…. கேட்டு அதிர்ந்த போலீஸ்..!!

பெங்களூரில் 38 வயதான மஞ்சுநாத், “பறிவலா மஞ்சா” என அழைக்கப்படும் நபர், 50க்கும் மேற்பட்ட வீடுகளில் திருட்டுகளில் ஈடுபட்டதாக காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். திருட்டுக்கு முந்தைய சதி முறையில், அவர் புறாக்களை பயன்படுத்தி பூட்டிய வீடுகளை அடையாளம் கண்டுள்ளார். குறிப்பாக, பல…

Read more

“லவ் பண்ணும் போது காதலனுடன் சேர்ந்து எடுத்த ஆபாச போட்டோஸ்”… அதை எப்படி டெலிட் பண்ண..? இளம்பெண் போட்ட சதி திட்டம்… பகீர்.!!

பெங்களூரு நகரில் காதலருடன் நெருங்கியிருந்தபோது எடுத்த ஆபாச புகைப்படங்களை அழிக்க முயன்ற காதலி, அதற்காக ஒரு கொள்ளை சம்பவத்தை திட்டமிட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுருதி என்ற 29 வயதுடைய பெண், தனது காதலரின் மொபைல் போனில் இருந்த புகைப்படங்களை அழிக்க,…

Read more

திடீர் டுவிஸ்ட்… 35 துண்டுகளாக வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்ட இளம் பெண்… ” விலகப்போகும் மர்மம் “… போலீஸ் வலை வீச்சு…!!!

பெங்களூரில் வயாளி காவலர் பைப்லைன் அருகே உள்ள அடுக்குமாடியில் நேபாளத்தை சேர்ந்த மகாலட்சுமி என்ற ஒரு பெண் வீட்டில் வசித்து வந்திருந்தார். அவர் தன் கணவரையும் பிள்ளைகளையும் பிரிந்து வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக அவரது வீடு…

Read more

ரயில் பயணிகளின் கவனத்திற்கு… அதிவிரைவு ரயில் போக்குவரத்தில் மாற்றம்… வெளியான அறிவிப்பு…!!

பராமரிப்பு காரணமாக தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையிலான அதிவிரைவு ரயில் சேவைகள் மாற்றப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரு கண்ட்ரோல்மென்ட் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சென்னை சென்ட்ரல் மற்றும் பெங்களூரு இடையிலான ரயில்கள் செப்டம்பர் 20…

Read more

#RameshwaramCafe : தெறித்து ஓடிய மக்கள்.! ராமேஸ்வரம் கஃபே IED குண்டு வெடிப்பு…. வெளியான பகீர் சிசிடிவி வீடியோ.!

பெங்களூரு ஒயிட் பீல்ட் பகுதியில் உள்ள ராமேஸ்வரம் கபேவில் இன்று குண்டுவெடித்த சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. பெங்களூருவில் பிரபலமான ராமேஸ்வரம் கஃபேவில் இன்று மதியம் 2 மணியளவில் பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது. ஒயிட்ஃபீல்டு (WhiteField) பகுதியில் எந்தநேரமும்…

Read more

கள்ள காதல் மோகம் : பெற்றெடுத்த மகள் மீது வெந்நீர் ஊற்றிய சைக்கோ தாய் கைது…!!

பெங்களூரு, கலபுராகி டவுன், பிரம்மபுரா காவல்நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில், 9 வயது சிறுமி ஒருவர் தனது தந்தையின் மறைவுக்குப் பிறகு ஒற்றைத் தாயுடன் வசித்து வந்துள்ளார். தந்தை மறைவுக்கு பின், அவரது தயார் அருகில் உள்ள விடுதி காப்பகம் ஒன்றில் பணி…

Read more

Other Story