மின்சாரம் தாக்கியதாக பொய்..கள்ளக்காதலனுக்காக கணவனை கொன்ற கல்நெஞ்சக்கார மனைவி..ரத்தத்தை துடைத்துவிட்டு ஆடிய பயங்கர நாடகம்..அம்பலமான ரகசியம்..!!
உத்தரப்பிரதேச மாநிலம் மிர்சாபூரில், கள்ளக்காதல் விவகாரத்தால் கணவரை மனைவியே தனது காதலனுடன் சேர்ந்து சுட்டுக்கொன்ற அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. ஜான்பூரைச் சேர்ந்த சதாம் அலி என்பவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு சவிதா என்ற பெண்ணைக் காதலித்து திருமணம் செய்துகொண்டு, மிர்சாபூரில் உள்ள…
Read more