மின்சாரம் தாக்கியதாக பொய்..கள்ளக்காதலனுக்காக கணவனை கொன்ற கல்நெஞ்சக்கார மனைவி..ரத்தத்தை துடைத்துவிட்டு ஆடிய பயங்கர நாடகம்..அம்பலமான ரகசியம்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் மிர்சாபூரில், கள்ளக்காதல் விவகாரத்தால் கணவரை மனைவியே தனது காதலனுடன் சேர்ந்து சுட்டுக்கொன்ற அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. ஜான்பூரைச் சேர்ந்த சதாம் அலி என்பவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு சவிதா என்ற பெண்ணைக் காதலித்து திருமணம் செய்துகொண்டு, மிர்சாபூரில் உள்ள…

Read more

கணவனைக் கொன்றுவிட்டு போலீசுக்கே சவால்! திட்டமிட்ட ஸ்கெட்ச்.. துண்டு துண்டாக வெட்டப்பட்ட உடல்! – அதிர வைக்கும் ராகுல் கொலை வழக்கு!

உத்தரப்பிரதேச மாநிலம் சந்தௌசியில் தனது கணவன் ராகுலை மிகக் கொடூரமாகக் கொலை செய்த ரூபி என்ற பெண், காவல்துறையினருக்கே சவால் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறைக்குச் செல்லும் வழியில், “என்னை இப்போது வேண்டுமானால் நீங்கள் கைது செய்திருக்கலாம், ஆனால்…

Read more

19 வயது இளைஞனுடன் கள்ளத்தொடர்பு… கணவரைக் கொன்று காணவில்லை என நாடகமாடிய மனைவி! பெங்களூரில் பயங்கரம்..!!

கர்நாடக மாநிலம், பெங்களூரு புறநகர் மாவட்டம், கடந்த மாதம் 20-ஆம் தேதி ஒருவர் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் பாதியளவு எரிக்கப்பட்ட நிலையில் கிடந்தது. வேறு இடத்தில் வைத்து கொலை செய்து, பிறகு உடலைக் கொண்டு வந்து எரித்துள்ளனர் என்பது போலீசாரின்…

Read more

Other Story