கோப்புகளைத் தூக்கி வீசி ஆக்ரோஷம்.. கத்தியுடன் ரகளை செய்த பெண்.. அலறி ஓடிய நோயாளிகள்.. அரசு மருத்துவமனையில் பகீர் சம்பவம்.. வைரலாகும் சிசிடிவி..!!”
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள எம்.எம்.ஜி. அரசு மருத்துவமனையில், ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்க வந்த பெண் ஒருவர் கத்தியுடன் வந்து ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனையின் ஓ.பி.டி பிரிவுக்குச் சென்ற அந்தப் பெண், திடீரென மருத்துவர் அமரும்…
Read more