கோப்புகளைத் தூக்கி வீசி ஆக்ரோஷம்.. கத்தியுடன் ரகளை செய்த பெண்.. அலறி ஓடிய நோயாளிகள்.. அரசு மருத்துவமனையில் பகீர் சம்பவம்.. வைரலாகும் சிசிடிவி..!!”

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள எம்.எம்.ஜி. அரசு மருத்துவமனையில், ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்க வந்த பெண் ஒருவர் கத்தியுடன் வந்து ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனையின் ஓ.பி.டி பிரிவுக்குச் சென்ற அந்தப் பெண், திடீரென மருத்துவர் அமரும்…

Read more

டார்லிங்…! நீ வீட்டுக்கு வா… வினாத்தாள் தரேன்… மாணவியை டார்ச்சர் செய்த பேராசிரியர்… லீவு நாளில் போனுக்கு மேல் போன்… நீங்களே இப்படி பண்ணலாமா..??

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிந்து வந்த பரம்ஜீத் சிங், அதே பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு பி.எஸ்.சி படிக்கும் மாணவி ஒருவருக்குப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தல் அளித்த புகாரில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் பேராசிரியருக்கும் மாணவிக்கும்…

Read more

“இந்த தப்ப எப்பவுமே பண்ணாதீங்க..” – ஒரே நொடியில் மரணத்தைத் தொட்டு வந்த இளைஞர்கள்.. அடுத்த வினாடியே நடந்த அந்த அதிசயம்.. வைரலாகும் சிசிடிவி காட்சி..!!

உத்தரப் பிரதேச மாநிலம் மவு மாவட்டத்தில் பார்ப்பவர்களை உறைய வைக்கும் ஒரு பயங்கரமான விபத்து நிகழ்ந்துள்ளது. சாலையில் நின்று கொண்டிருந்த கார் ஒன்றின் கதவை, அதன் உரிமையாளர் கவனிக்காமல் திடீரென திறந்ததே இந்த விபத்திற்கு முக்கியக் காரணமாக அமைந்தது. அந்த நேரத்தில்…

Read more

நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.. திருட்டுப் பழி போட்டுக் கொடூர தண்டனை.. 5 மணிநேரம் டீப் பிரீசருக்குள் பூட்டப்பட்ட 7 வயது சிறுவன்.. தப்பித்தது எப்படி? வைரலாகும் வீடியோ..!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டத்தில், திருட்டுப் புகார் சுமத்தப்பட்ட 7 வயது சிறுவன் ஒருவனை சுமார் ஐந்து மணி நேரம் டீப் பிரீசருக்குள் பூட்டி வைத்த கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. ஒரு பட்டறை உரிமையாளர், அந்தச் சிறுவன் பொருட்களைத் திருடியதாகச் சந்தேகித்து…

Read more

“செத்தது கூட சொல்லாம மறைச்சிட்டாங்க” பிறந்து 1 மணி நேரம்தான்…. தீயில் கருகிய பச்சிளம் குழந்தை….!!

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நடந்த இந்தச் சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையே அதிரவைத்துள்ளது. கான்பூரைச் சேர்ந்த அருண் நிஷாத் – பிட்டு தம்பதிக்கு மகிழ்ச்சியுடன் பிறந்த பெண் குழந்தை, பிறந்த ஒரே மணி நேரத்தில் மருத்துவமனையின் அலட்சியத்தால்…

Read more

“அத்தை வீட்டுக்கு போன இடத்துல இப்படியா?” – தோழியையே கல்யாணம் பண்ணிக்கிட்ட இளம்பெண்…. ஊரே வாயடைச்சு போச்சு….!!

உத்தரப்பிரதேச மாநிலம் முராதாபாத் மாவட்டத்தில், சமூகக் கட்டுப்பாடுகளை உடைத்து இரண்டு இளம்பெண்கள் தங்களுக்குள் திருமணம் செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முராதாபாத் மற்றும் ராம்பூர் பகுதியைச் சேர்ந்த இந்த இரண்டு பெண்களும் தோழிகளாக இருந்து, பின்னர் காதலித்து வந்த நிலையில்,…

Read more

நம்பவே முடியல…. மன அழுத்தம் இவ்வளவு மோசமானதா….? கையை அறுத்து…. 11-வது மாடியிலிருந்து குதித்த 28 வயது இளைஞர்….!!

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் நடந்த இந்தத் துயரச் சம்பவம் மனதை கனக்கச் செய்கிறது. இந்திராபுரம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 11-வது மாடியிலிருந்து குதித்து, 28 வயதே ஆன யக்ஞ பாண்டே (Yagya Pandey) என்ற இளைஞர் தனது உயிரை மாய்த்துக்…

Read more

2வது பொண்டாட்டி பேச்சை கேட்டு இப்படியா….? 6 வயது மகள் அடித்து கொலை…. துணி அழுக்கானதால் தந்தையே செய்த கொடூரம்….!!

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் ஒரு பிஞ்சு குழந்தைக்கு நடந்திருக்கும் இந்த கொடூரம் ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது. அக்ரம் என்பவரின் 6 வயது மகள் விளையாடும்போது சாக்கடை அருகே சென்று துணிகளை அழுக்காக்கியுள்ளார். இதைப் பார்த்த அக்ரமும், அவரது இரண்டாவது மனைவி நிஷா…

Read more

மஹிந்திரா தார் காருக்கே இந்த கதியா? கண்ணாடியை உடைத்து சக்கரங்களைத் தூக்கிய திருடர்கள்.. நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.. வைரல் வீடியோ..!!

உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த மஹிந்திரா தார் எஸ்யூவி காரின் சக்கரங்களைத் திருடர்கள் நள்ளிரவில் திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடியிருப்புகள் நிறைந்த ஓமிக்ரான்-2 பகுதியில் இந்தத் திருட்டு நடந்துள்ளது. காரின் ஜன்னல் கண்ணாடியை…

Read more

மின்சாரம் தாக்கியதாக பொய்..கள்ளக்காதலனுக்காக கணவனை கொன்ற கல்நெஞ்சக்கார மனைவி..ரத்தத்தை துடைத்துவிட்டு ஆடிய பயங்கர நாடகம்..அம்பலமான ரகசியம்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் மிர்சாபூரில், கள்ளக்காதல் விவகாரத்தால் கணவரை மனைவியே தனது காதலனுடன் சேர்ந்து சுட்டுக்கொன்ற அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. ஜான்பூரைச் சேர்ந்த சதாம் அலி என்பவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு சவிதா என்ற பெண்ணைக் காதலித்து திருமணம் செய்துகொண்டு, மிர்சாபூரில் உள்ள…

Read more

காலை வழிபாட்டு கூட்டத்தில் இனி இதுவும் நடக்கும்! ஒரே ஒரு 10 நிமிடம்…மாணவர்களின் அறிவை வளர்க்க அதிரடி முடிவெடுத்த உபி அரசு!

உத்தரப் பிரதேசத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மாணவர்கள் செய்தித் தாள் வாசிப்பதைக் கட்டாயமாக்கி அம்மாநில அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி, பள்ளிகளில் காலை வழிபாட்டுக் கூட்டத்தின் போது 10 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டு, மாணவர்கள் சுழற்சி முறையில் செய்திகளை வாசிக்க…

Read more

“சொன்னா கேளு மா” கெஞ்சியும் கேட்காமல் ஆற்றில் குதித்த 14 வயது சிறுமி… நோடியில் காப்பாற்றிய இளைஞன்….. REAL HERO-ன்னு குவியும் பாராட்டுகள்….!!

உத்தரப் பிரதேசத்தின் தேவரியா மாவட்டத்தில் உள்ள ராம்பூர் கார்கானா காவல் நிலையப் பகுதியில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. ஆற்றில் குதித்துத் தற்கொலை செய்ய முயன்ற ஒரு சிறுமியை, அங்கிருந்த சிலரின் வீரமான செயல் காப்பாற்றியுள்ளது. இந்தச் சம்பவத்தின் காணொளி சமூக…

Read more

“தொடர் டார்ச்சர்”… ஆபாச மெசேஜ் போட்டு மாணவியை பின்தொடர்ந்து… 21 வயது பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்… அடுத்து நடந்த விபரீதம்..!!

உத்தர பிரதேசம் மாநிலம் பத்ரோஹி மாவட்டத்தில் 21 வயது மாணவி ஒருவர், ஆணொருவரின் மோசமான செய்திகள் மற்றும் பாலியல் தொந்தரவு காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அந்த ஆண் அவளை தொடர்ந்து பின்தொடர்ந்து தொந்தரவு செய்ததால், அவர் பள்ளிக்கு…

Read more

7 வருடம் கழித்து…. தஞ்சாவூரில் உத்தர பிரதேச கொலையாளிகள்…. மடக்கிப்பிடித்த போலீசார்….!!

உத்தரபிரதேச மாநிலம் பிரயாகராஜ் மாவட்டத்தை சேர்ந்த இரண்டு சகோதரர்கள் கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு ஒருவரை கொலை செய்துவிட்டு தலைமறைவாகிவிட்டனர். இவர்களைத் தேடி வந்த உத்தர் பிரதேச போலீசார் இவ்விருவரின் தலைக்கு 50 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகை என்றும் அறிவித்திருந்தனர்.…

Read more

வரலாறு காணாத அளவு… கங்கை நதிக்கே இந்த நிலைமையா…?

கடும் வெப்பம் காரணமாக கங்கை நதி நீர்மட்டம் வரலாறு காணாத வகையில் சரிந்துள்ளது வடமாநிலங்களில் வரலாறு காணாத வகையில் வெப்பம் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் கடுமையாக அவதி அடைந்தனர். பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் என அனைவரும் வெயிலால்…

Read more

வெயில் கொஞ்சம் அதிகமா இருக்குதுங்க.. ஏசி போட்டு தூங்கிய திருடன்… அதிர்ச்சியடைந்த போலீஸ்…!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள லக்னோ இந்திரா நகரில் சுனில் பாண்டே என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சுனில் தனது வீட்டை பூட்டி விட்டு வாரணாசிக்கு சென்று விட்டார். கடந்த இரண்டாம் தேதி வீட்டில் முன்பக்க கேட் உடைந்திருப்பதை பார்த்து அக்கம் பக்கத்தினர்…

Read more

Uttar Pradesh: பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் உயிரிழப்பு…. சிலர் காயம்.!!

உத்தரபிரதேச மாநிலம் கவுசாம்பி மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். உத்தரபிரதேச மாநிலம் கவுசாம்பி மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். எஸ்பி பிரிஜேஷ் ஸ்ரீவஸ்தவா கூறுகையில்,…

Read more

UP accident : டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த 24 பேரின் குடும்பத்திற்கு ரூ 2 லட்சம் நிதி…. காயமடைந்தவர்களுக்கு ரூ 50,000 வழங்கப்படும்… பிரதமர் மோடி அறிவிப்பு.!!

உத்தரபிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் பகுதியில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூபாய் 2 லட்சம் நிதி வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் மாவட்டத்தில் சனிக்கிழமை காலை அவர்கள் பயணம் செய்த டிராக்டர் டிராலி…

Read more

UP Police Exam Cancelled: காவலர் தேர்வு ரத்து…. 6 மாதங்களில் புதிய தேர்வு நடத்த முதல்வர் யோகி அரசு உத்தரவு.!!

 உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற காவலர் தேர்வை ரத்து செய்வதாக அறிவித்தது அம்மாநில அரசு. வினாத்தாள் லீக் ஆகி சர்ச்சையானதை தொடர்ந்து காவலர் தேர்வு ரத்து செய்வதாக உத்தர பிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது. காவலர்களுக்கான புதிய தேர்வு 6 மாதத்தில் நடத்தப்படும் என்று…

Read more

அம்பேத்கர் கொடி அவமதிப்பு…. மூன்று பேர் கைது….!!

உத்தர பிரதேச மாநிலம் ராஸ்ரா பகுதியில் டாக்டர் அம்பேத்கர் உருவம் பொரித்த கொடியை மூன்று பேர் பிடுங்கி காலால் மிதித்து அவமதித்துள்ளனர். இது தொடர்பான காணொளி சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் காணொளியில்…

Read more

9 ஆண்டுகளாக நண்பர்கள்…. உ.பி., முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவை சந்தித்த ஜெயிலர் ரஜினி..!!

நடிகர் ரஜினிகாந்த் உ.பி., முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவை சந்தித்தார்.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது ஜெயிலர் படத்தின் வெற்றிக்குப் பிறகு இந்த நாட்களில் உ.பி.யில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், தலைவா நடிகர், உ.பி., முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவை, அவரது வீட்டில்…

Read more

எங்ககிட்ட பேசு….. “நீ குளிக்கும் வீடியோவை வைரலாக்குவோம்”…. மாணவியை மிரட்டிய இளைஞர்களுக்கு வலை.!!

உத்தரபிரதேசத்தில் குளிக்கும் வீடியோவை வைரலாக்குவோம் என மாணவியை மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  . உத்தரபிரதேச மாநிலம் சம்பாலில், இளைஞர்களால் தொந்தரவு செய்யப்பட்ட மாணவி ஒருவர் பள்ளிக்கு செல்வதை நிறுத்தினார். வீட்டில் குளித்துக் கொண்டிருந்த போது, ​​அக்கம்பக்கத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர்…

Read more

#BREAKING : ஆழ்துளை கிணற்றில் விழுந்த 4 வயது குழந்தை உயிருடன் மீட்பு – NDRF குழுவினருக்கு குவியும் பாராட்டுக்கள்..!!

உத்தரபிரதேச மாநிலம் ஹபூர் மாவட்டத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 4 வயது குழந்தையை தேசிய பேரிடர் மீட்பு படையினர் உயிருடன் மீட்டனர். உத்தர பிரதேச மாநிலம் ஹபூர் மாவட்டத்தில் கோட்லா சதத்தில் குடியிருப்பு பகுதிகளில் விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுவன்…

Read more

அதிர்ச்சி..! ஆழ்துளை கிணற்றில் விழுந்த 6 வயது குழந்தை…. மீட்பு பணிகள் தீவிரம்..!!

ஹபூர் மாவட்டத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 6 வயது குழந்தையை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படை ஈடுபட்டுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் ஹபூர் மாவட்டத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 6 வயது சிறுவனை மீட்கும் பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது.…

Read more

Other Story