நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.. திருட்டுப் பழி போட்டுக் கொடூர தண்டனை.. 5 மணிநேரம் டீப் பிரீசருக்குள் பூட்டப்பட்ட 7 வயது சிறுவன்.. தப்பித்தது எப்படி? வைரலாகும் வீடியோ..!!
உத்தரப்பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டத்தில், திருட்டுப் புகார் சுமத்தப்பட்ட 7 வயது சிறுவன் ஒருவனை சுமார் ஐந்து மணி நேரம் டீப் பிரீசருக்குள் பூட்டி வைத்த கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. ஒரு பட்டறை உரிமையாளர், அந்தச் சிறுவன் பொருட்களைத் திருடியதாகச் சந்தேகித்து…
Read more