“தொடர் டார்ச்சர்”… ஆபாச மெசேஜ் போட்டு மாணவியை பின்தொடர்ந்து… 21 வயது பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்… அடுத்து நடந்த விபரீதம்..!!

உத்தர பிரதேசம் மாநிலம் பத்ரோஹி மாவட்டத்தில் 21 வயது மாணவி ஒருவர், ஆணொருவரின் மோசமான செய்திகள் மற்றும் பாலியல் தொந்தரவு காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அந்த ஆண் அவளை தொடர்ந்து பின்தொடர்ந்து தொந்தரவு செய்ததால், அவர் பள்ளிக்கு…

Read more

Other Story