காலை வழிபாட்டு கூட்டத்தில் இனி இதுவும் நடக்கும்! ஒரே ஒரு 10 நிமிடம்…மாணவர்களின் அறிவை வளர்க்க அதிரடி முடிவெடுத்த உபி அரசு!

உத்தரப் பிரதேசத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மாணவர்கள் செய்தித் தாள் வாசிப்பதைக் கட்டாயமாக்கி அம்மாநில அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி, பள்ளிகளில் காலை வழிபாட்டுக் கூட்டத்தின் போது 10 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டு, மாணவர்கள் சுழற்சி முறையில் செய்திகளை வாசிக்க…

Read more

Other Story