பழைய சாம்பாரால் வந்த வினை.. மனைவியைத் திட்டிய கணவன், விபரீத முடிவெடுத்த இளம்பெண்.. 4 வயது குழந்தையின் நிலை என்ன? நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!

பெங்களூருவில் மூன்று நாள் பழைய சாம்பாரைச் சூடுபடுத்திப் பரிமாறியதால் ஏற்பட்ட குடும்பச் சண்டையில், 27 வயது இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சாம்பார் பழையதாக இருந்ததால் ஆத்திரமடைந்த கணவன் திட்டியதால் மனமுடைந்த அந்தப் பெண், வீட்டில் இருந்த…

Read more

Other Story