“நிச்சயதார்த்தம் முடிந்த கையோடு கொடூரக் கொலை!” திருமணச் செலவுக்காகக் கொடுத்த 1 கோடியுடன் கள்ளக்காதலனுடன் தப்பிய வருங்கால மனைவி.. போலீஸ் விசாரணையில் பகீர்..!!”

புனேவைச் சேர்ந்த 26 வயது ரியல் எஸ்டேட் அதிபர் கேதன் அகர்வால் கொலை செய்யப்பட்ட வழக்கில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. கேதனின் நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், அவரது வருங்கால மனைவி 20 வயது தியா கோயல், திருமணச் செலவுக்காகக் கொடுத்த ஒரு…

Read more

“6 மாத திட்டம்.. 2004 அழைப்புகள் 238 மணி நேர ரகசிய பேச்சு!” கணவனைப் பள்ளத்தாக்கில் தள்ளிவிட்டு மனைவி செய்த சதி.. டிஜிட்டல் தடயத்தால் கையும் களவுமாகப் பிடிபட்டது எப்படி?

லோஹ்காட் கோட்டைப் பகுதியில் ஜூன் 18 அன்று கேதன் விஷால் அகர்வால் என்பவர் பள்ளத்தாக்கில் விழுந்து உயிரிழந்ததாகக் கூறப்பட்ட சம்பவம், உண்மையில் ஒரு திட்டமிட்ட கொலை என்பது காவல்துறையின் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. ஆரம்பத்தில் விபத்து என நம்பப்பட்ட இந்த வழக்கில், கேதனின்…

Read more

“₹2.6 லட்சம் பரிசு.. அடுத்த நாளே பிரிந்த காதலி!” பிறந்தநாள் பரிசை வாங்கிட்டு இப்படி ஒரு துரோகமா? வைரலாகும் பகீர் பின்னணி.. சட்ட நிபுணர்களின் பதில் இதோ..!!”

தன்னுடைய காதலியின் பிறந்தநாளுக்காக சுமார் 2.6 லட்சம் ரூபாய் மதிப்பிலான உயர் ரக கேமிங் கணினியைப் பரிசளித்த இளைஞன் ஒருவன், அடுத்த 24 மணி நேரத்திலேயே காதலி தன்னை விட்டுப் பிரிந்ததால் பெரும் அதிர்ச்சிக்குள்ளான சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த…

Read more

“வெஸ்டர்ன் ஸ்டைல்” காதல் என நம்பிய காதலன்… கை கால்களை கட்டி காதலி செய்த கொடூரம்.. பெங்களூருவில் அரங்கேறிய சினிமா பாணி கொலை.. அதிரவைக்கும் வாக்குமூலம்..!!

பெங்களூரு அஞ்சனாநகர் பகுதியில் 27 வயது இளைஞர் கிரண், அவரது காதலி பிரேமாவால் கொடூரமான முறையில் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருவரும் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக இவர்களுக்குள் கருத்து…

Read more

“என் பிரண்டுக்கு பணம் வேணும்..” டேட்டிங் செயலியில் விழுந்த 500 பேர்.. 2 கோடி ரூபாயுடன் மாயமான இளைஞர்.. அந்தரங்க வீடியோக்களை வைத்து மிரட்டல்.. அமராவதியை விட கொடூரமான மோசடி..!!

மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த ஆனந்த் என்ற வாலிபர், மேட்ரிமோனியல் தளம் மற்றும் டேட்டிங் செயலிகள் மூலம் சுமார் 500-க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வைபவ் அரோரா என்ற போலிப் பெயரில் இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப்…

Read more

மென்மையான மறுப்பு.. கொடூரமான பழிவாங்கல்.. திருமணத்திற்கு மறுத்த பெண்ணுக்கு எச்.ஐ.வி ஊசி.. 24 வயது இளம்பெண்ணின் வாழ்க்கையைச் சீரழித்த காதலன்.. போலீஸ் விசாரணையில் அம்பலமான ரகசியம்..!!

ஹைதராபாத்தில் திருமண வரனை மறுத்த இளம்பெண் ஒருவருக்கு, எச்.ஐ.வி பாதிப்புள்ள ரத்தத்தை ஊசி மூலம் ஏற்றியதாகக் கூறப்படும் அதிர்ச்சி சம்பவத்தைத் தொடர்ந்து அந்தப் பெண் தற்கொலை செய்துகொண்டார். மெட்சல் மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயதான ரமணி என்ற பெண்ணுக்கும், மனோகர் என்பவருக்கும்…

Read more

காதலனுக்குக் கிடைத்த ‘கசப்பான’ பரிசு.. வேலை கிடைத்ததும் கைகழுவிய காதலி.. விடுதி அறையில் துடிதுடித்து உயிர்விட்ட அரசுப் பொறியாளர்.. 5 ஆண்டு காதல் சோகத்தில் முடிந்தது..!!

உத்தரப் பிரதேச மாநிலம் பிலிபித் மாவட்டத்தில், காதல் தோல்வியால் அரசு நிறுவனத்தில் பொறியாளராகப் பணியாற்றிய இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. बरेली மாவட்டத்தைச் சேர்ந்த தீபான்ஷு என்ற அந்த இளைஞர், ஒரு பெண்ணை கடந்த ஐந்து ஆண்டுகளாகக்…

Read more

“கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னானே!” படிக்க வந்த இடத்தில் நேர்ந்த பயங்கரம்.. காதல் வலையில் விழுந்த மாணவி.. காதலன் செய்த மோசடி.. கதறும் இளம்பெண்..!!

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், போட்டித் தேர்வுகளுக்காகத் தயாராகி வந்த ஒரு இளம்பெண், தன்னைத் திருமண ஆசையில் ஏமாற்றி பாலியல் வன்புணர்வு செய்ததாக அண்டை வீட்டார் மீது புகார் அளித்துள்ளார். ஷிவ்புரி பகுதியைச் சேர்ந்த அந்தப் பெண், கடந்த இரண்டு ஆண்டுகளாக…

Read more

“என் காதலி செத்துட்டா!” – கதறி அழுது நாடகமாடிய காதலன்.. லிவ்-இன் உறவில் நேர்ந்த விபரீதம்.. பிரேதப் பரிசோதனை அறிக்கையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை..!!

மகாராஷ்டிராவின் சந்திராபூர் மாவட்டத்தில் லிவ்-இன் உறவில் இருந்து வந்த 29 வயது பெண்ணை, அவரது காதலன் செல்போன் சார்ஜர் வயரால் கழுத்தை நெரித்துக் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. துர்காபூர் பகுதியைச் சேர்ந்த பிரியங்கா என்ற அந்த பெண்,…

Read more

போலீஸ் அதிகாரிக்கு நேர்ந்த கொடூரம்.. தந்தையின் உயிரைப் பறித்துவிட்டு கருணை அடிப்படையில் வேலை.. 3 ஆண்டுகளுக்குப் பின் உண்மையை உடைத்த காதலன்.. வெளிவந்த அதிர்ச்சித் தகவல்..!!

மகாராஷ்டிர மாநிலம் சந்திரப்பூரில், பெண் காவலர் ஒருவரே தனது காதலனுடன் சேர்ந்து சொந்தத் தந்தையை விஷம் கொடுத்துக் கொன்ற அதிர்ச்சித் தகவல் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. உயிரிழந்த ஜெயந்த் பல்லாவர் ஒரு காவல்துறை அதிகாரி ஆவார். அவரது மகள்…

Read more

நம்ப வைத்து கழுத்தறுத்த காதலன்.. கல்யாணம் நின்ற ஆத்திரம்.. காதலிக்கு எய்ட்ஸ் ஊசி போட்ட கொடூரன்.. பதறவைக்கும் பகீர் பின்னணி..!!

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள கட்கேசர் பகுதியில் காதலித்த பெண்ணைப் பழிவாங்க அவருக்கு எய்ட்ஸ் பாதிப்புள்ள ரத்தத்தை ஊசி மூலம் செலுத்திய இளைஞரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனோகர் என்ற அந்த இளைஞருக்கும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் ஏற்கனவே நிச்சயதார்த்தம் முடிந்திருந்தது.…

Read more

மணமேடையில் சொல்லாததை முதலிரவில் சொன்ன மணப்பெண்.. நிலைகுலைந்து போன கணவர் எடுத்த அதிரடி முடிவு.. அப்புறம் என்ன நடந்தது தெரியுமா?

உத்தரப் பிரதேச மாநிலம் ஹமீர்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மிதிலேஷ் குமாரி என்ற பெண்ணிற்கு, அவரது விருப்பத்திற்கு மாறாக தரம் சிங் குஷ்வாகா என்ற இளைஞருடன் பெற்றோர் கட்டாயத் திருமணம் செய்து வைத்தனர். தான் ஒருவரை காதலிப்பதாகவும், இந்தத் திருமணத்தில் விருப்பம் இல்லை…

Read more

துண்டு துண்டாக வெட்டப்பட்ட உடல்!” கொடூரமாக கொல்லப்பட்ட அரசியல் பிரமுகர்.. காதலுக்கு இடையூறாக இருந்தாரா?பின்னணியில் இருக்கும் திடுக்கிடும் உண்மைகள்..!!

மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் பதுரியா பகுதியில், ஐந்து நாட்களாகக் காணாமல் போன திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர் நசீர் அலி என்பவர் துண்டு துண்டாகக் கொலை செய்யப்பட்டுக் கால்வாயில் வீசப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த…

Read more

திருமண ஆசை காட்டி மோசம்…. கர்ப்பத்தை கலைக்க மறுத்த காதலி.. ஓடும் காரில் இருந்து தள்ளிவிட்ட கொடூர காதலன்.. உலுக்கும் சம்பவம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் குஷிநகர் மாவட்டத்தில், கருக்கலைப்பு செய்ய மறுத்த 19 வயது இளம்பெண் ஒருவரை, ஓடும் காரில் இருந்து அவரது காதலனே வெளியே தள்ளிய அதிர்ச்சிச் சம்பவம் நடந்துள்ளது. கொல்கத்தாவைச் சேர்ந்த அந்தப் பெண், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு…

Read more

காதலியை நம்பி சென்ற வாலிபருக்கு நேர்ந்த கதி.. சிறுநீரை குடிக்க வைத்து சித்திரவதை செய்த கொடூரம்.. ராஜஸ்தானில் அரங்கேறிய பகீர் சம்பவம்..!!

மத்தியப் பிரதேச மாநிலம் போப்பாலைச் சேர்ந்த 18 வயது இளைஞர் சோனு, ராஜஸ்தானில் ஒரு கும்பலால் கடத்தப்பட்டு மூன்று நாட்களாகக் கொடூரமான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜாலாவார் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் சோனுவுக்குக் காதல் இருந்துள்ளது. அந்தப் பெண்…

Read more

வைரல் சம்பவம்: “அதிகமா சாப்பிடுறா.. வேலையும் செய்யல!” சாப்பாட்டு கணக்கை கோர்ட்டுக்கு கொண்டு சென்ற காதலன்! – நீதிமன்றம் கொடுத்த அதிரடி தீர்ப்பு!

சீனாவின்  சேர்ந்த ‘ஹே’ என்ற நபர், தனது நிச்சயதார்த்தம் முறிந்த பிறகு காதலி ‘வாங்’ மீது தொடர்ந்த வினோதமான வழக்கு அந்நாட்டு சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தான் கொடுத்த 20,000 யுவான் சீர் வரிசைப் பணத்தையும், காதலியின் உடை…

Read more

கணவரை விட்டு காதலனுடன் ஓடிய மனைவி: இறுதியில் நடந்த விபரீதம்! மனைவி எடுத்த அதிரடி முடிவு!

இந்தூரில் நடந்த ஒரு வினோதமான வழக்கில், ஒரு பெண் தனது கணவரை விட்டுவிட்டு காதலனுடன் சென்றார். ஆனால், காதலன் ஏமாற்றியதால் மீண்டும் கணவரிடம் திரும்பி வந்து காதலன் மீது பாலியல் பலாத்காரப் புகார் கொடுத்துள்ளார். அந்தப் பெண் தனது காதலனுடன் செல்வதற்காக…

Read more

நீ இப்படி வந்தால் தான் அம்மாவிற்கு பிடிக்கும்… பிளான் போட்டுக் கொடுத்த காதலன்… கொத்தாக தூக்கிய போலீஸ்…!!!

கன்னியாகுமரி மாவட்டம் வடசேரியை சேர்ந்த சிவா என்பவருக்கு ரயில் பயணத்தின் போது சென்னை அருகே உள்ள அபி பிரபா என்ற பெண்ணுடன் காதல் ஏற்பட்டுள்ளது. இந்த காதல் விவகாரம் குறித்து சிவா தனது தாயிடம் கூறியுள்ளார். ஆனால் அவரோ மகனை பெண்…

Read more

“காதலனுடன் தப்பியோட முதியவரை எரித்து கொன்ற இளம் பெண்” விசாரணையில் அம்பலமான உண்மை… கைது செய்த போலீஸ்…!!

குஜராத் மாநிலம் கட்ஜ் பகுதியில் ராமின் கேசரியா என்ற இளம்பெண் வசித்து வருகின்றார். இவருக்கு ஒரு வாலிபருடன் திருமணமான நிலையில் அவரைப் பிரிந்து வாழ்ந்து வருகின்றார். இந்நிலையில் ராமி கேசரியா அதே பகுதியை சேர்ந்த அனில் என்ற வாலிபரை காதலித்து வந்துள்ளார்.…

Read more

“லவ் பண்ணும் போது காதலனுடன் சேர்ந்து எடுத்த ஆபாச போட்டோஸ்”… அதை எப்படி டெலிட் பண்ண..? இளம்பெண் போட்ட சதி திட்டம்… பகீர்.!!

பெங்களூரு நகரில் காதலருடன் நெருங்கியிருந்தபோது எடுத்த ஆபாச புகைப்படங்களை அழிக்க முயன்ற காதலி, அதற்காக ஒரு கொள்ளை சம்பவத்தை திட்டமிட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுருதி என்ற 29 வயதுடைய பெண், தனது காதலரின் மொபைல் போனில் இருந்த புகைப்படங்களை அழிக்க,…

Read more

Other Story