மென்மையான மறுப்பு.. கொடூரமான பழிவாங்கல்.. திருமணத்திற்கு மறுத்த பெண்ணுக்கு எச்.ஐ.வி ஊசி.. 24 வயது இளம்பெண்ணின் வாழ்க்கையைச் சீரழித்த காதலன்.. போலீஸ் விசாரணையில் அம்பலமான ரகசியம்..!!

ஹைதராபாத்தில் திருமண வரனை மறுத்த இளம்பெண் ஒருவருக்கு, எச்.ஐ.வி பாதிப்புள்ள ரத்தத்தை ஊசி மூலம் ஏற்றியதாகக் கூறப்படும் அதிர்ச்சி சம்பவத்தைத் தொடர்ந்து அந்தப் பெண் தற்கொலை செய்துகொண்டார். மெட்சல் மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயதான ரமணி என்ற பெண்ணுக்கும், மனோகர் என்பவருக்கும்…

Read more

நம்ப வைத்து கழுத்தறுத்த காதலன்.. கல்யாணம் நின்ற ஆத்திரம்.. காதலிக்கு எய்ட்ஸ் ஊசி போட்ட கொடூரன்.. பதறவைக்கும் பகீர் பின்னணி..!!

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள கட்கேசர் பகுதியில் காதலித்த பெண்ணைப் பழிவாங்க அவருக்கு எய்ட்ஸ் பாதிப்புள்ள ரத்தத்தை ஊசி மூலம் செலுத்திய இளைஞரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனோகர் என்ற அந்த இளைஞருக்கும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் ஏற்கனவே நிச்சயதார்த்தம் முடிந்திருந்தது.…

Read more

Other Story