மென்மையான மறுப்பு.. கொடூரமான பழிவாங்கல்.. திருமணத்திற்கு மறுத்த பெண்ணுக்கு எச்.ஐ.வி ஊசி.. 24 வயது இளம்பெண்ணின் வாழ்க்கையைச் சீரழித்த காதலன்.. போலீஸ் விசாரணையில் அம்பலமான ரகசியம்..!!

ஹைதராபாத்தில் திருமண வரனை மறுத்த இளம்பெண் ஒருவருக்கு, எச்.ஐ.வி பாதிப்புள்ள ரத்தத்தை ஊசி மூலம் ஏற்றியதாகக் கூறப்படும் அதிர்ச்சி சம்பவத்தைத் தொடர்ந்து அந்தப் பெண் தற்கொலை செய்துகொண்டார். மெட்சல் மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயதான ரமணி என்ற பெண்ணுக்கும், மனோகர் என்பவருக்கும்…

Read more

காதலனுக்குக் கிடைத்த ‘கசப்பான’ பரிசு.. வேலை கிடைத்ததும் கைகழுவிய காதலி.. விடுதி அறையில் துடிதுடித்து உயிர்விட்ட அரசுப் பொறியாளர்.. 5 ஆண்டு காதல் சோகத்தில் முடிந்தது..!!

உத்தரப் பிரதேச மாநிலம் பிலிபித் மாவட்டத்தில், காதல் தோல்வியால் அரசு நிறுவனத்தில் பொறியாளராகப் பணியாற்றிய இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. बरेली மாவட்டத்தைச் சேர்ந்த தீபான்ஷு என்ற அந்த இளைஞர், ஒரு பெண்ணை கடந்த ஐந்து ஆண்டுகளாகக்…

Read more

“தடுப்பூசி போட்டாச்சு.. ஆனாலும் பயம் விடல!” – வெறிநாய்க்கடி அச்சத்தில் வங்கி ஊழியர் எடுத்த விபரீத முடிவு.. தற்கொலைக்கு முன் எழுதிய அதிர்ச்சி வாக்குமூலம்..!!

மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தைச் சேர்ந்த 30 வயது வங்கி ஊழியரான அயாஷ் விஸ்வநாத் அமீன், வெறிநாய்க்கடி நோய் வந்துவிடுமோ என்ற அதீத பயத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரை…

Read more

தேசிய கபடி வீராங்கனை தற்கொலை…. “வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றிய கணவர் மீது வழக்கு!…..”

தேசிய அளவிலான கபடியாட்ட வீராங்கனை கிரண் சூரஜ் தாடே  வேலை வாங்கித் தருவதாக திருமணத்திற்கு முன்பு உறுதியளித்த தனது கணவர் சொப்னில் ஜெய்தேவ் லம்ப்காரே  ஏமாற்றியதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாக்பூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2020-ஆம் ஆண்டு திருமணமான…

Read more

“ஒருதலைக் காதல்”.. காதலிக்கு‌ மெசேஜ் அனுப்பிய வாலிபர் 1500 அடி பள்ளத்தில் பிணமாக மீட்பு… 4 நாளாக போராடி கண்டுபிடிப்பு.. அதிர்ச்சி பின்னணி..!!!

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள மேல்குன்னூரை சேர்ந்த அபு முகமது சாஜிதனின் மகன் முகமது அனாஸ் (வயது 18), குன்னூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். ஒருதலை  காதலால் மனவேதனையில் ஆழ்ந்து தற்கொலை செய்து…

Read more

ஒரு நாள் கூட நிம்மதியே இல்ல..! நாற்காலியால் கொடூரமாக அடித்த கணவன்… தொடர் சித்திரவதையால் இளம்பெண் எடுத்த முடிவு… பரிதவிப்பில் பெண் குழந்தை…!!!

ஐக்கிய அரபு எமிரேட்சில் வேலை செய்து வரும் மலையாளிகளின் சமூகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், கேரளாவைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் துபாயில் தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொல்லத்தைச் சேர்ந்த அதுல்யா (30) என்ற பெண் தனது குடியிருப்பில்…

Read more

“எங்க மகளால நாங்க அவமானமா வாழ முடியல…!” “சொத்தெல்லாம் அவளுக்கு கொடுக்க வேண்டாம்..! கடைசி கடிதம் சொல்லும் அதிர்ச்சி முடிவு..!!”

கர்நாடக மாநிலத்தின் மைசூர் மாவட்டத்தில் உள்ள எச்.டி. கோட் தாலுகா, புதனூர் கிராமத்தில் ஏற்பட்ட ஒரு குடும்ப தற்கொலை சம்பவம், மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒரு குடும்பத்தில், மகள் வீட்டை விட்டு ஓடிவிட்டதைக் காரணமாகக் கொண்டு, அவதூறு ஏற்படும் என்ற…

Read more

நேரில் பார்த்த நபர் சொன்னார்… “ஒரு ஆட்டோ ரிக்ஷாவில் இருந்து இறங்கி சுமார் 100 மீட்டர்”… நிகழ்ந்த துயர சம்பவம்..!!

உத்தரபிரதேச மாநிலம் படோஹி மாவட்டத்தில், காதல் விவகாரத்தில் மனமுடைந்த ஜோடி ஒன்று ஓடும் ரயில் முன் பாய்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில், ரோஹித் குமார் யாதவ் (28) என்பவர் உயிரிழந்ததுடன், காஜல் கௌதம் (24) என்பவர் இரண்டு கால்களையும் இழந்து…

Read more

“திருமண ஊர்வலம் முடிந்து”… கணவன் மொபைலில் மனைவி கண்ட அந்த காட்சி..!! ஒரு புகைப்படம் குடும்பத்தையே சிதைத்தது..!!

பீகார் மாநிலம் நாளந்தா மாவட்டம்   முஷாரி கிராமத்தைச் சேர்ந்த 2 குழந்தைகளின் தாயான மஹாலி தேவி (வயது 30) என்ற பெண்   தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது கணவர் சுஜித் மஞ்சி, அருகிலுள்ள மோகன் கந்தா கிராமத்தில்…

Read more

பயிற்சி மையங்களில் தொடர்கதையாகி வரும் தற்கொலை..!! இது கூட காரணமாக இருக்கலாம்… கல்வி அமைச்சர் விளக்கம்…!!

கோச்சிங் சென்டர்களின் காடாக விளங்கும் ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் நீட், ஜே .இ.இ உள்ளிட்ட நுழைவு தேர்விற்கு தயாராகி வரும் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தொடர் கதையாகி வருகின்றது. ராஜஸ்தானை சேர்ந்த ஷர்மா என்ற மாணவர் கடந்த…

Read more

பையனுக்கு 17 வயசு தான் ஆகுது… ஆனால் பெண்ணுக்கோ 24 வயசு… லிவிங் டுகெதர் லைபில் திடீர் விரிசல்… அடுத்து நடந்த விபரீதம்…!!

சென்னையில் 24 வயது இளம்பெண் குளோரியா, 17 வயது சிறுவனுடன் லிவிங் டுகெதரில் இருந்த நிலையில் தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குளோரியா, சிறுவனுடன் காதலில் இருந்ததாக கூறப்படுகிறது. அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சிறுவன் தனது…

Read more

தாய் வீட்டுக்கு பிள்ளைகளுடன் சென்ற மனைவி…. “நீண்ட நேரமாக கதவை திறக்காத கணவன்”… வீட்டுக்குள் காத்திருந்த பேரதிர்ச்சி…!!

வண்டலூர் அருகே மன அழுத்தம் காரணமாக ஒரு மென்பொறியாளர் தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. 50 வயது கார்த்திகேயன், வேங்கடமங்கலம் அம்பேத்கர் நகர் பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். அவர் பல்லாவரத்தில் ஒரு தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து…

Read more

அதிர்ச்சி..! உள்ளூர் கிரிக்கெட் வீரர் தற்கொலை..!!

சென்னை கத்திப்பாரா மேம்பாலத்தில் இருந்து குதித்து உள்ளூர் கிரிக்கெட் வீரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த அந்த இளைஞர் திடீரென வாகனத்தை நிறுத்திவிட்டு பாலத்தின் மேலே ஏறி கீழே குதித்து தற்கொலை…

Read more

தனிமையின் கொடுமை : “தனியார் விடுதியில் இளம்பெண் செய்த செயல்” ஈரோடு அருகே சோகம்…!!

ஈரோடு மாவட்டம், பவானி, கூடுதுறை பகுதியில் உள்ள தனியார் விடுதியில் கோகிலவாணி என்ற 25 வயது பெண் செவ்வாய்க்கிழமை மாலை சடலமாக மீட்கப்பட்டார். போலீசார் நடத்திய விசாரணையில், கோகிலவாணியின் கணவர் கடந்த ஆண்டு விபத்தில் இறந்துவிட்டதாகவும், அவர் தனிமையில் அவதிப்பட்டு வந்ததும்…

Read more

தீவிரமான நோய்…. தீராத மன உளைச்சல்…. அரசு மருத்துவமனை மாடியிலிருந்து நோயாளி குதித்து தற்கொலை…!!

திருவொற்றியூர் பெஹனையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த 30 வயதுடைய சின்னா என்பவர் தொண்டை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு நவம்பர் 1ஆம் தேதி அறுவை சிகிச்சை செய்து கொண்டார். முதலில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்தாலும், நோயின் தீவிரத்தால் உடல் உளைச்சல் மற்றும் மிகுந்த…

Read more

Other Story