மென்மையான மறுப்பு.. கொடூரமான பழிவாங்கல்.. திருமணத்திற்கு மறுத்த பெண்ணுக்கு எச்.ஐ.வி ஊசி.. 24 வயது இளம்பெண்ணின் வாழ்க்கையைச் சீரழித்த காதலன்.. போலீஸ் விசாரணையில் அம்பலமான ரகசியம்..!!
ஹைதராபாத்தில் திருமண வரனை மறுத்த இளம்பெண் ஒருவருக்கு, எச்.ஐ.வி பாதிப்புள்ள ரத்தத்தை ஊசி மூலம் ஏற்றியதாகக் கூறப்படும் அதிர்ச்சி சம்பவத்தைத் தொடர்ந்து அந்தப் பெண் தற்கொலை செய்துகொண்டார். மெட்சல் மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயதான ரமணி என்ற பெண்ணுக்கும், மனோகர் என்பவருக்கும்…
Read more