“நாங்கள் யாருக்கும் அடிமை இல்லை.. பாகிஸ்தானை கதறவிடும் காஷ்மீர் மக்கள்… வரலாறு காணாத போராட்டம்..!!”

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் முசாஃபராபாத் வீதிகளில், இப்போது காற்றின் திசை மாறியிருக்கிறது. பசியும், ஒடுக்குமுறையும், தங்களுக்குச் சொந்தமான நிலத்தில் தாங்களே அகதிகளாக மாற்றப்பட்ட வலியும் சேர்ந்து, அங்கிருக்கும் மக்களின் அமைதியைச் சிதைத்துவிட்டன. பல்லாயிரக்கணக்கான மக்கள் தெருக்களில் திரண்டு, ஆளும் வர்க்கத்தின் அதிகார…

Read more

“கட்டுக்கடங்காமல் போகும் நிலை!” பசி, பட்டினி, அடக்குமுறை.. பாகிஸ்தானுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கிய மக்கள்.. PoK-வில் வெடித்தது மாபெரும் பரபரப்பு..!!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் தற்போது பாகிஸ்தான் அரசுக்கு எதிராக மக்கள் கடும் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். வரலாறு காணாத பணவீக்கம், கடுமையான வறுமை மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாததால் ஆத்திரமடைந்துள்ள மக்கள், பாகிஸ்தான் அரசின் அடக்குமுறைக்கு எதிராகக் குரல் எழுப்பி வருகின்றனர்.…

Read more

“9,330 கோடி ரூபாய் யாருக்குச் சொந்தம்?” பல வருடங்களாக உரிமை கோரப்படாத கோடிக்கணக்கான ரூபாய்.. RTI வெளியிட்ட பகீர் உண்மை..!!”

இந்தியாவில் ஊழியர் வருங்கால வைப்பு நிதி விதிகளில் அரசு பல சீர்திருத்தங்களைச் செய்து, பணத்தை எடுப்பதை எளிதாக்கி வரும் நிலையிலும், ஒரு கவலைக்குரிய தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்திய தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் தரவுகளின்படி, சுமார் 30.91 லட்சம் செயலற்ற EPF…

Read more

“இனி அமெரிக்காவை யாரும் நம்பவில்லையா?” 76% மக்கள் நம்பிக்கை இல்லை.. 36 நாடுகளின் அதிரடி கருத்துக்கணிப்பு.. டிரம்பின் தலைமைத்துவத்திற்கு ஏற்பட்ட பெரும் சரிவு..!!

பியூ ஆராய்ச்சி மையத்தின் 2026-ஆம் ஆண்டிற்கான உலகளாவிய ஆய்வு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீதான உலக நாடுகளின் நம்பிக்கையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளதை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளது. ஆய்வு செய்யப்பட்ட 36 நாடுகளில், சராசரியாக 76% மக்கள் டிரம்பின் உலகளாவிய தலைமைத்துவத்தின்…

Read more

காதுகூசும் கெட்ட வார்த்தைகள்..வீடியோ ஆதாரத்துடன் சிக்கிய திமுக புள்ளி..ஸ்டாலினுக்கு நயினார் நாகேந்திரன் போட்ட அதிரடி கோரிக்கை..!!!

சென்னையில் வாகன விபத்து தொடர்பாக இளைஞரை ஆபாசமாகப் பேசி மிரட்டிய திமுக வட்டச்செயலாளர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். சென்னை சேப்பாக்கம் பகுதியில் நடந்த சாலை விபத்தின்போது, அங்கு வந்த…

Read more

நேரில் பார்த்த நபர் சொன்னார்… “ஒரு ஆட்டோ ரிக்ஷாவில் இருந்து இறங்கி சுமார் 100 மீட்டர்”… நிகழ்ந்த துயர சம்பவம்..!!

உத்தரபிரதேச மாநிலம் படோஹி மாவட்டத்தில், காதல் விவகாரத்தில் மனமுடைந்த ஜோடி ஒன்று ஓடும் ரயில் முன் பாய்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில், ரோஹித் குமார் யாதவ் (28) என்பவர் உயிரிழந்ததுடன், காஜல் கௌதம் (24) என்பவர் இரண்டு கால்களையும் இழந்து…

Read more

Other Story