“மாரடைப்புனு நினைச்சாங்க.. ஆனா நடந்தது வேற!” கணவர் அடக்கம்.. அடுத்த மாசமே கல்யாணம்.. மனைவியின் அவசர முடிவால் அம்பலமான நள்ளிரவு கொடூரம்.. வெளிவந்த அதிர்ச்சி உண்மை..!!

கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டத்தில், மாரடைப்பால் இறந்ததாகக் கூறப்பட்ட கூலித் தொழிலாளி பரமேஷ், உண்மையில் அவரது மனைவியாலேயே படுகொலை செய்யப்பட்டது ஒரு மாதத்திற்குப் பிறகு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் பரமேஷ் இறந்தபோது, அவரது மனைவி ஆஷா அது மாரடைப்பு…

Read more

மணமேடையில் சொல்லாததை முதலிரவில் சொன்ன மணப்பெண்.. நிலைகுலைந்து போன கணவர் எடுத்த அதிரடி முடிவு.. அப்புறம் என்ன நடந்தது தெரியுமா?

உத்தரப் பிரதேச மாநிலம் ஹமீர்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மிதிலேஷ் குமாரி என்ற பெண்ணிற்கு, அவரது விருப்பத்திற்கு மாறாக தரம் சிங் குஷ்வாகா என்ற இளைஞருடன் பெற்றோர் கட்டாயத் திருமணம் செய்து வைத்தனர். தான் ஒருவரை காதலிப்பதாகவும், இந்தத் திருமணத்தில் விருப்பம் இல்லை…

Read more

ச்சீ என்ன மனுஷ.. நடுரோட்டில் மனைவியை கதற வைத்த போலீஸ் கணவர்.. பின்னணியில் இருந்த சாதி ஆணவம்? இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

தெலங்கானா மாநிலம் மஞ்செரியல் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரியும் ரவி பிரசாத் என்பவர், குடிபோதையில் தனது மனைவி மற்றும் குழந்தையை மிருகத்தனமாகத் தாக்கும் அதிர்ச்சிகரமான வீடியோ வெளியாகியுள்ளது. இவரது மனைவி சிரிஷா, குடிப்பேட்டையில் உள்ள 13-வது பட்டாலியனில் கண்காணிப்பாளராகப் பணிபுரிகிறார்; அவர்…

Read more

65 நாட்கள் தான் வாழ்ந்தார்கள்.. ஆனால் 40 வழக்குகள்.. வைரலாகும் உச்ச நீதிமன்றத்தின் விசித்திர தீர்ப்பு..!!

திருமணம் முடிந்த வெறும் 65 நாட்களில் பிரிந்த ஒரு தம்பதியினர், கடந்த 13 ஆண்டுகளாக ஒருவர் மீது ஒருவர் 40-க்கும் மேற்பட்ட வழக்குகளைத் தொடர்ந்து நீதிமன்றத்தை போர்க்களமாக மாற்றிய விசித்திரமான சம்பவம் உச்ச நீதிமன்றத்திற்கு வந்துள்ளது. 2012-ல் திருமணமான இவர்கள், கருத்து…

Read more

கணவர் உள்ளாடை திருடியதை நேரில் பார்த்த மனைவி.. 30 வருடம் மறைத்து வைக்கப்பட்ட கொடூர முகம்.. வெளிச்சத்திற்கு வந்த அதிர்ச்சி உண்மை..!!

சுமார் 30 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்குப் பிறகு, ஒரு பெண் தனது கணவனின் அதிர்ச்சியூட்டும் ரகசியத்தை தற்செயலாகக் கண்டுபிடித்தது அவரது வாழ்க்கையையே புரட்டிப் போட்டுள்ளது. அந்நியர்களைத் தவிர்த்து, தனது நண்பர்கள், அண்டை வீட்டார் மற்றும் உறவினர்களாக இருக்கும் பெண்களின் பயன்படுத்தப்பட்ட உள்ளாடைகளை…

Read more

“முடிந்தால் தீயை வைத்துக்கொள்” மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவன்..காப்பாற்றாமல் வீடியோ எடுத்த கொடூரன்.. நெஞ்சை பதறவைக்கும் பின்னணி..!!

குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த 31 வயது பெண் பிரதிமாதேவி, குடும்பத் தகராறு காரணமாகத் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தம்பதியினருக்கு இடையே ஏற்பட்ட சிறு சண்டையின் போது, கணவர் ரஞ்சித் சாகா தனது மனைவியைத்…

Read more

“தங்கம் தான் முக்கியம்!” சின்ன சங்கிலி.. பெரிய சண்டை! பிரிந்து வாழும் தம்பதி…புகாரைக் கேட்டு மிரண்டு போன போலீஸ்! – கணவர் சொன்ன ஷாக் பதில்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில், தங்கச் சங்கிலி வாங்கித் தராத கணவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆசிரியை ஒருவர் காவல் நிலையத்திற்குச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது கணவர் தன்னை மனரீதியாகத் துன்புறுத்துவதாகவும், வரதட்சணை கொடுமை வழக்குப் பதிவு…

Read more

கணவரை விட்டு காதலனுடன் ஓடிய மனைவி: இறுதியில் நடந்த விபரீதம்! மனைவி எடுத்த அதிரடி முடிவு!

இந்தூரில் நடந்த ஒரு வினோதமான வழக்கில், ஒரு பெண் தனது கணவரை விட்டுவிட்டு காதலனுடன் சென்றார். ஆனால், காதலன் ஏமாற்றியதால் மீண்டும் கணவரிடம் திரும்பி வந்து காதலன் மீது பாலியல் பலாத்காரப் புகார் கொடுத்துள்ளார். அந்தப் பெண் தனது காதலனுடன் செல்வதற்காக…

Read more

“கணவன்-மனைவியின் அந்தரங்க வீடியோ லீக்” பணம் கேட்டு மிரட்டும் ஓட்டுநர்கள்… போலீசின் அதிரடி நடவடிக்கை…!!!

வளைகுமரி மாவட்டம் அருமனை அருகே வெள்ளரடா பகுதியில் தம்பதியின் அந்தரங்க வீடியோ ‘லீக்’ ஆகியதை தொடர்ந்து அதனை பயன்படுத்தி பணம் கேட்டு மிரட்டிய இரு டிரைவர்களுக்கு எதிராக காவல் துறையினர் வலைவீசியுள்ளனர். இதில் தம்பதி சுற்றுலா வேன்களையும், ஆம்புலன்ஸ் வாகனங்களையும் வாடகைக்கு…

Read more

Other Story