“குளிர்ச்சினு நினைச்சு சாப்பிட்ட தர்பூசணி.. கடைசியில் நேர்ந்த கொடூரம்!” – தந்தை பலி, மகன் உயிருக்கு போராட்டம்.. மருத்துவர்களையே குழப்பிய மரணப் பின்னணி..!!”
மத்தியப் பிரதேச மாநிலம் சியோபூர் பகுதியில், கோடை வெயிலுக்குக் குளிர்ச்சியாக இருக்கும் எனத் தர்பூசணிப் பழம் சாப்பிட்ட குடும்பத்தில் நேர்ந்த கொடூரம் ஒட்டுமொத்தப் பகுதியையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஷாஜாபூர் மாவட்டத்தைச் சேர்ந்த இந்திர குமார் பரிஹார் (43) மற்றும் அவரது 21…
Read more