“குளிர்ச்சினு நினைச்சு சாப்பிட்ட தர்பூசணி.. கடைசியில் நேர்ந்த கொடூரம்!” – தந்தை பலி, மகன் உயிருக்கு போராட்டம்.. மருத்துவர்களையே குழப்பிய மரணப் பின்னணி..!!”

மத்தியப் பிரதேச மாநிலம் சியோபூர் பகுதியில், கோடை வெயிலுக்குக் குளிர்ச்சியாக இருக்கும் எனத் தர்பூசணிப் பழம் சாப்பிட்ட குடும்பத்தில் நேர்ந்த கொடூரம் ஒட்டுமொத்தப் பகுதியையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஷாஜாபூர் மாவட்டத்தைச் சேர்ந்த இந்திர குமார் பரிஹார் (43) மற்றும் அவரது 21…

Read more

“ஆசை வார்த்தை காட்டி கடத்தல்!” மறைக்கப்பட்ட கொடூரம்.. ஒரு மாதத்திற்குப் பின் வெளிவந்த திடுக்கிடும் உண்மை! – 2 பெண்கள் உட்பட 6 பேர் செய்த விபரீதம்.. போலீசாரை அதிர வைத்த புதிய புகார்..!!”

மத்தியப் பிரதேசத்தின் குவாலியரில், ஆசை வார்த்தைகள் கூறி கடத்தப்பட்ட சிறுமி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட கொடூரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் சிறுமி காணாமல் போனதைத் தொடர்ந்து, அவரது தாய் அளித்த புகாரின் பேரில் தேடுதல்…

Read more

“ஐந்து நாள் லீவ்! ஒரே நாளில் விடுமுறையில் இருந்த காவலர் எடுத்த விபரீத முடிவு!”.. வெடிக்கும் புதிய சர்ச்சை..!!

மத்தியப் பிரதேசத்தில் இரண்டு போலீசார் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கந்த்வா மாவட்டத்தில் உள்ள பாலாஜி தாம் காலனி பகுதியில், அன்சிங் நர்காவே என்ற காவலர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இவர் ஐந்து…

Read more

“ரத்தத்தை துடைக்கச் சொன்ன கொடூரம்” விபத்தில் சிக்கிய கணவன்…. ஆம்புலன்ஸை சுத்தம் செய்த மனைவி…. ம.பியில் அதிர்ச்சி….!!

மத்தியப் பிரதேச மாநிலம் கட்னி மாவட்டத்தில் மனிதாபிமானமற்ற ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. சாலை விபத்தில் காயமடைந்த ஒருவரை சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளனர். அப்போது ஆம்புலன்ஸின் உட்பகுதியில் ரத்தம் சிந்தியதால், காயமடைந்த அந்த நபரின் மனைவியைக்…

Read more

குடும்பம் மானமே போச்சு…! காட்டுக்குள் தங்கையுடன் உல்லாசமாக இருந்த தாய் மாமன்… கையும் களவுமாக பிடித்த அண்ணன்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

மத்தியப் பிரதேசத்தில் ஒரு இளைஞர் தனது சகோதரி மற்றும் தாய்மாமனை ஒரு காட்டுப் பகுதியில் தனிமையில் இருந்தபோது கையும் களவுமாகப் பிடித்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் போபால் செல்வதாகக் கூறிவிட்டு…

Read more

“அண்ணா வண்டில குழந்தைங்க இருக்காங்கண்ணா…. விட்டுடுங்க” கையில் தடியுடன் குடும்பத்தைத் மிரட்டிய மர்ம நபர்…. வைரலாகும் பகீர் வீடியோ….!!

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில், மிகச்சிறிய வாகன விபத்துக்காக ஒரு குடும்பத்தையே மிரட்டி அச்சுறுத்திய நபரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாலையில் இரண்டு வாகனங்கள் லேசாக மோதியதில் ஆத்திரமடைந்த ஒரு நபர், கையில் தடியுடன் அந்த குடும்பத்தின்…

Read more

“என் பொண்டாட்டி அவனோடவே இருக்கட்டும்!”.. போலீஸ் நிலையத்திற்கு மனைவியையும் காதலனையும் அழைத்துச் சென்ற கணவன்.. பரபரப்பு சம்பவம்..!!

மத்தியப் பிரதேச மாநிலத்தில், திரைப்பட பாணியில் ஒரு நிஜச் சம்பவம் நடந்துள்ளது. அஹர்வாடா கிராமத்தைச் சேர்ந்த சஷாங்க் என்பவருக்கும் சிம்ரன் என்பவருக்கும் கடந்த 2024-ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஆனால், திருமணமான ஆறே மாதங்களில் சிம்ரனுக்கும் ராஜ் திவாரி என்ற இளைஞருக்கும்…

Read more

“ரீல்ஸ்காக உயிரையே விட்டுட்டீங்களே” கையில் துப்பாக்கியுடன் பைக் சாகசம்…. நொடியில் நடந்த விபத்து…. 3 இளைஞர்களுக்கு நேர்ந்த சோகம்….!!

ரீல்ஸ் மோகம் ஒருவரின் உயிரையே பறிக்கும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு பயங்கரமான சாட்சியாக மாறியுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில், மூன்று இளைஞர்கள் ஒரே பைக்கில் அதிவேகமாகச் சென்று ஆபத்தான சாகசங்களில் ஈடுபட்டுள்ளனர். சமூக…

Read more

“இன்னைக்கு நான் தான் சப்பாத்தி செய்றேன்!”.. காதலனுக்காக பெற்றோருக்கு விஷம் வைத்த மகள்.. பகீர் கிளப்பும் ஆடியோ ஆதாரங்கள்..!!

மத்தியப் பிரதேச மாநிலத்தில், காதலனைத் திருமணம் செய்துகொள்வதற்காக 19 வயதுக்கும் குறைவான சிறுமி ஒருவர் தனது பெற்றோருக்கு உணவில் விஷம் வைத்துக் கொல்ல முயன்ற அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. தனது காதலன் சுதாமாவுடன் சேர்ந்து திட்டம் தீட்டிய அந்தச் சிறுமி, வீட்டில்…

Read more

காதலியை நம்பி சென்ற வாலிபருக்கு நேர்ந்த கதி.. சிறுநீரை குடிக்க வைத்து சித்திரவதை செய்த கொடூரம்.. ராஜஸ்தானில் அரங்கேறிய பகீர் சம்பவம்..!!

மத்தியப் பிரதேச மாநிலம் போப்பாலைச் சேர்ந்த 18 வயது இளைஞர் சோனு, ராஜஸ்தானில் ஒரு கும்பலால் கடத்தப்பட்டு மூன்று நாட்களாகக் கொடூரமான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜாலாவார் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் சோனுவுக்குக் காதல் இருந்துள்ளது. அந்தப் பெண்…

Read more

அரசு ஆசிரியர் பேசிய ஆடியோவால் அதிர்ச்சி…. ‘செருப்பால் அடிப்பேன்’ என மிரட்டல்…. மாணவனுக்கு ஆதரவாக போராட்டம்….!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள அரசு ஐ.டி.ஐ (ITI) ஆசிரியர் ஒருவர், வகுப்புக்கு வராத மாணவர் ஒருவரை தொலைபேசியில் கடுமையாக திட்டியதோடு, மிரட்டலும் விடுத்ததாகக் கூறப்படுகிறது. ஜபல்பூர் மதன் மஹால் பகுதியில் உள்ள அரசு ஆதர்ஷ் ஐ.டி.ஐ-யில் பணியாற்றும் அந்த…

Read more

சிறுமியை சீரழித்த கொடூரன்…. 144 மணிநேர தேடல்…. ₹30,000 சன்மானம் அறிவிப்பு…. இறுதியில் சிக்கியது எப்படி….? பரபரப்பு பின்னணி….!!

மத்தியப் பிரதேசத்தின் ராய்சன் மாவட்டத்தில் ஆறு வயதுச் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த சல்மான் என்ற நபர், 144 மணி நேரத் தீவிரத் தேடலுக்குப் பிறகு வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டார். இவனைக் பிடிக்க ரூ. 30,000 சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது. தலைநகர்…

Read more

காது கூசுது..! அசிங்கமா திட்டி கொடூரமாக வாலிபரை அடித்து அவமானப்படுத்திய கும்பல்.. அப்பா என அழைக்க சொல்லி… ஈவு இரக்கமே இல்லையா..? பதற வைக்கும் வீடியோ..!!

மத்தியப் பிரதேசம் குவாலியர் மாவட்டத்தின் ஒரு கிராமத்தில்  இரவு நேரத்தில் நடந்த கொடூரமான தாக்குதல் ஒன்று சமூக ஊடகங்களில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. வீடியோவில், 6 பேர் கொண்ட கும்பல் ஒருவர் இளைஞரை நெடுநேரமாக அடித்து, தலைமுடியை இழுத்து, அவரை  தங்கள்…

Read more

பைக் வாங்க ரூ.20,000… பார்ட்டி வைக்க ரூ.60,000… இதெல்லாம் ரொம்ப ஓவரா இல்லையா…? பாடம் புகட்டிய போலீஸ்…!!

மத்திய பிரதேச மாநிலம் சிவபுரி மாவட்டத்தில் முராரி லால் என்பவர் டீக்கடை நடத்தி வருகின்றார். இவர் ₹20,000 முன்பணம் செலுத்தி டி.வி.எஸ் பைக் ஒன்றை வாங்கியுள்ளார். இதில் பைக் வாங்கும் முன்பே டிஜே இசையுடன் வீட்டிலிருந்து நடனமாடிபடியே பைக் ஷோரூமுக்கு பைக்கை…

Read more

தோழியின் நாயை காப்பாற்ற போய்…. பி.டெக் பட்டதாரி பலி….!!

மத்திய பிரதேஷ் மாநிலம் போபால் பகுதியை சேர்ந்தவர் சாரல் நிகம். பி டெக் முடித்த இவர் யுபிஎஸ்சி தேர்வுக்கு பயிற்சி எடுத்து வந்தார். இந்நிலையில் போபால் பகுதியில் உள்ள அணை ஒன்றில் சாரல் நிகம் தோழியின் நாய் விழுந்துள்ளது. அதனைக் காப்பாற்றுவதற்காக…

Read more

#ElectionResults:  ராஜஸ்தான் அதிகாரபூர்வ அறிவிப்பு; BJP – 115, INC – 69, BHRTADVSIP – 3 , BSP – 2 , RLD – 1, IND – 8……!!

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா ஆகிய மாநிலங்களின் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் வாக்கு எண்ணிக்கை முழுவதுமாக முடிந்து தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.…

Read more

4 மாநிலத் தேர்தல் முடிவு – முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வாழ்த்து…!!

தெலுங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. 3 மாநிலங்களில் பாஜகவும்,  ஒரு மாநிலத்தில் காங்கிரசும் ஆட்சி அமைக்க இருக்கிறது. சத்தீஸ்கர்,  ராஜஸ்தான்…

Read more

சூடு பறக்கும் பிரச்சாரம் : “செருப்படி வாங்கிய வேட்பாளர் ” வைரலாகும் வீடியோ…!!

மத்தியப் பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இருப்பினும், காங்கிரஸ் வேட்பாளர் பராஸ் சக்லேச்சா புதுமையான பிரச்சார அணுகுமுறையைக் கடைப்பிடித்ததால், அரசியல் களம் ஒரு அசாதாரண சம்பவத்தைக் கண்டுள்ளது. அதன்படி,வேட்பாளர் சக்லேச்சா, சாலையோரத்தில் வசிக்கும்…

Read more

அதிர்ச்சி….. ரூ 5 லட்சம் கொடுங்க…. வரதட்சணைக்காக கர்ப்பிணி மனைவியை கிணற்றில் தள்ளிய கணவர்…!!

வரதட்சணைக்காக கர்ப்பிணி மனைவியை கணவர் கிணற்றில் தள்ளிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் நீமுச் மாவட்டத்தில் இந்த கொடூர சம்பவம் நடைபெற்றது. வரதட்சணைக்காக  ஒருவர்  மனைவியை கயிறுகட்டி கிணற்றில் தள்ளிவிட்டுள்ளார். இந்த சம்பவத்தில் அந்த நபரை போலீசார் கைது…

Read more

Other Story