“ரத்தத்தை துடைக்கச் சொன்ன கொடூரம்” விபத்தில் சிக்கிய கணவன்…. ஆம்புலன்ஸை சுத்தம் செய்த மனைவி…. ம.பியில் அதிர்ச்சி….!!

மத்தியப் பிரதேச மாநிலம் கட்னி மாவட்டத்தில் மனிதாபிமானமற்ற ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. சாலை விபத்தில் காயமடைந்த ஒருவரை சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளனர். அப்போது ஆம்புலன்ஸின் உட்பகுதியில் ரத்தம் சிந்தியதால், காயமடைந்த அந்த நபரின் மனைவியைக்…

Read more

“நம்பிக்கை துரோகத்துக்கு ஒரு அளவே இல்லையா?” ஒரு ₹38-க்கு இப்படியா ஏமாத்திட்டு ஓடுவீங்க…. ஆட்டோ ஓட்டுனரின் வேதனை வீடியோ….!!

வெறும் 38 ரூபாய் ஆட்டோ கட்டணத்தைச் சேமிப்பதற்காக, இரண்டு பெண்கள் ஒரு ஆட்டோ ஓட்டுநரை ஏமாற்றிச் சென்ற சம்பவம் இணையத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆட்டோவில் வந்த அந்தப் பெண்கள், குறிப்பிட்ட இடத்தில் இறங்கிய பிறகு, “சற்று நேரத்தில் திரும்பி வந்துவிடுகிறோம்,…

Read more

“இவனெல்லாம் மனுஷனா?” வயதான நோயாளியை தாக்கிய வார்டு பாய்…. வைரல் வீடியோவால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்….!!

மருத்துவமனை என்பது உயிர் காக்கும் இடம், ஆனால் அங்கே ஒரு முதியவருக்கு நேர்ந்த கொடுமை பார்ப்பவர் நெஞ்சை உறைய வைக்கிறது. ஹரியானாவில் உள்ள ஒரு மருத்துவமனையில், சிசிடிவி கேமராவில் தனது முகம் தெரியக்கூடாது என்பதற்காகத் திரையை இழுத்து மூடிவிட்டு, ஒரு முதிய…

Read more

Other Story