“ரத்தத்தை துடைக்கச் சொன்ன கொடூரம்” விபத்தில் சிக்கிய கணவன்…. ஆம்புலன்ஸை சுத்தம் செய்த மனைவி…. ம.பியில் அதிர்ச்சி….!!
மத்தியப் பிரதேச மாநிலம் கட்னி மாவட்டத்தில் மனிதாபிமானமற்ற ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. சாலை விபத்தில் காயமடைந்த ஒருவரை சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளனர். அப்போது ஆம்புலன்ஸின் உட்பகுதியில் ரத்தம் சிந்தியதால், காயமடைந்த அந்த நபரின் மனைவியைக்…
Read more