“அண்ணா வண்டில குழந்தைங்க இருக்காங்கண்ணா…. விட்டுடுங்க” கையில் தடியுடன் குடும்பத்தைத் மிரட்டிய மர்ம நபர்…. வைரலாகும் பகீர் வீடியோ….!!

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில், மிகச்சிறிய வாகன விபத்துக்காக ஒரு குடும்பத்தையே மிரட்டி அச்சுறுத்திய நபரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாலையில் இரண்டு வாகனங்கள் லேசாக மோதியதில் ஆத்திரமடைந்த ஒரு நபர், கையில் தடியுடன் அந்த குடும்பத்தின்…

Read more

Other Story