வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த இரண்டரை வயது குழந்தை… திறந்திருந்த தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து உயிரிழப்பு… கதறும் தாய்… பெரும் சோகம்…!!
கர்நாடக மாநிலம் பெங்களூரு வடக்கு நெலமங்களா தாலுகா பைதரஹள்ளி பகுதியைச் சேர்ந்த அன்னய்யா மற்றும் ரிது தம்பதியரின் இரண்டரை வயது குழந்தை, வீட்டுத் தரைதளத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உறவினர் ஒருவரின்…
Read more