காவிரி ஆறு இந்தியாவில் ஓடுகிறதா..? கர்நாடகாவில் ஓடுகிறதா..? பு.பா. கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தி கேள்வி!!
புரட்சி பாரதம் கட்சித் தலைவர் ஜெகன் மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில்ம், பல ஆண்டு காலமாக நீடித்து வரும் காவிரி பிரச்சனைக்கு தற்போது வரை தீர்வு கிடைக்காதது யாருடைய தவறு..? கர்நாடகாவில் முதலமைச்சர் பதவியேற்கும் நிகழ்வில் கலந்து கொண்டு, கூட்டணி உறவாடிய நம்…
Read more