உறவினரே செய்த துரோகம்.. இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. மிரட்டி மிரட்டியே சீரழித்த காமப்பேயின் பகீர் பின்னணி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் பாலியா மாவட்டத்தைச் சேர்ந்த 29 வயது இளம்பெண், வேலை நிமித்தமாகத் தனியாகத் தங்கியிருந்தபோது அவரது 40 வயது உறவினர் ஒருவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய இந்த அத்துமீறல் தொடர்ந்து நீடித்துள்ளது. இதுகுறித்து…
Read more