“வறுமையில் பிறந்தோம், வறுமையிலேயே சாகிறோம்!” – நிலத்தை விற்று பிள்ளைகளை வெளிநாடு அனுப்பிய தந்தை.. கடைசியில் எடுத்த விபரீத முடிவு..!!

லூதியானாவின் பாமல் கிராமத்தைச் சேர்ந்த குர்மீத் சிங் (55) மற்றும் அவரது மனைவி நரிந்தர் கவுர் ஆகிய தம்பதியினர், தங்களது வீட்டில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர்களது மூத்த மகன் மற்றும் மகள் கனடாவில் வசித்து…

Read more

குறையாத குழந்தை துக்கம்.. விபரீத முடிவெடுத்த தாயும் மகளும்.. வீடு திரும்பிய கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. 2 பக்க கடிதத்தில் ஒளிந்திருக்கும் மர்மம் என்ன?

நாக்பூரின் வெங்கடேஷ் நகர் பகுதியில் தாயும் மகளும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை செய்து கொண்டவர்கள் சங்கீதா (52) மற்றும் அவரது மகள் ஆகாஷா (29) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஆகாஷா ஒரு வங்கியில்…

Read more

விடைபெறும் நேரம் வந்துவிட்டது.. தற்கொலைக்கு முன் எப்ஸ்டீன் எழுதிய வரிகள்.. இத்தனை நாள் இது எங்கிருந்தது?சிறையில் மறைக்கப்பட்ட அந்த ரகசிய கடிதம்.. அம்பலமான பகீர் உண்மை..!!

அமெரிக்காவில் பாலியல் குற்றச்சாட்டுகளுக்காகச் சிறையில் இருந்தபோது உயிரிழந்த ஜெப்ரி எப்ஸ்டீன் எழுதியதாகக் கூறப்படும் தற்கொலை கடிதம், அவர் இறந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 2019-ஆம் ஆண்டு நியூயார்க் சிறையில் எப்ஸ்டீன் தற்கொலைக்கு முயன்றபோது, அவருடன் ஒரே அறையில்…

Read more

சபாநாயகர் அலுவலகத்தில் இருந்து தமிழக எம் பி க்களுக்கு இந்தியில் வந்த கடிதம்… துரை வைகோ கடும் கண்டனம்…!!!

மக்களவை சபாநாயகர் அலுவலகத்திலிருந்து தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்தி மொழியில் கடிதம் அனுப்பப்பட்டிருப்பதற்கு மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழக மக்கள் பல தலைமுறைகளாக இந்தி திணிப்பைத்…

Read more

தமிழகத்தில் 7-வது முறையாக… “தொண்டர்களுக்கு உறுதி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்”… கண்டிப்பாக இது நடக்குமாம்…!!

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தனது கட்சி தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் வெற்றி மடல். தமிழ்நாட்டின் நலன்களையும், உரிமைகளையும் பாதுகாப்பதில் எவ்வித சமரசமும் இல்லாமல்…

Read more

“எனக்கு இவங்கள தான் ரொம்ப பிடிக்கும்” பிரியங்கா காந்திக்கு வாழ்த்து கடிதம் அனுப்பிய மாணவி… பின் நடந்த நிகழ்ச்சி சம்பவம்…!!

கேரளாவிலுள்ள பள்ளி மாணவ, மாணவிகளிடம் அஞ்சலகத்தை அறிமுகப்படுத்தும் வகையில் முக்கிய பிரமுகர்களுக்கு வாழ்த்து அட்டைகளை அனுப்பும்  திட்டத்தை சில பள்ளிகள் செயல்படுத்தின. அதன்படி செனாடு பகுதியிலுள்ள பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளிடம் அஞ்சல் நடைமுறையை ஊக்குவிக்கும் விதமாக தனக்கு பிடித்தவர்களை தேர்வு செய்து…

Read more

நாமம் வரைந்து சென்ற திருடர்கள்… முக்கிய குறிப்பு தான் ‘ஹைலைட்டே’… வடிவேலு படப் பாணியில் சம்பவம்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள எஸ். குளத்தூர் பகுதியில் தென்னந்தோப்புகள் அமைந்துள்ளன. இங்கு ஒரு கும்பல் இளநீரை திருடி குடித்ததோடு மட்டுமல்லது தங்களுக்கு இது 128 வது திருட்டு எனவும், தங்களை கண்டுபிடிக்க முடியாது என்றும் அட்டையில் எழுதி அங்குள்ள புளிய மரத்தில் ஒட்டியுள்ளனர்.…

Read more

Other Story