“ஐ லவ் யூ அம்மா, அப்பா…” உள்ளங்கையில் இருந்த கடைசி மெசேஜ்.. 21 வயது இளம்பெண் எடுத்த விபரீத முடிவு.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!

நாசிக் நகரில் மாற்றுத்திறனாளி இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 21 வயதான தீக்ஷா திரிபுவன் என்ற அந்தப் பெண், ஞாயிற்றுக்கிழமை மாலை தனது வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்ட நிலையில் மீட்கப்பட்டார். உடனடியாக அவர் அரசு மருத்துவமனைக்குக்…

Read more

ஓரினச்சேர்க்கை உறவுக்கு இடையூறாக இருந்த கணவன்.. கூலிப்படை ஏவி கொலை.. மனைவியின் பகீர் வாக்குமூலம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஃபதேபூர் மாவட்டம் டிக்கர் கிராமத்தில், ராம்சுமேர் சிங் (45) என்ற விவசாயி கடந்த ஜனவரி 14-ஆம் தேதி அதிகாலை தனது வயல்வெளியில் மர்மமான முறையில் கொல்லப்பட்டுக் கிடந்தார். இந்த கொலையை விசாரித்த காவல்துறையினர், அதிர்ச்சியூட்டும் உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.…

Read more

பேருந்தில் ஏறியது முதல் இறங்கியது வரை விடாமல் டார்ச்சர்..! “அந்த பொண்ணு ரொம்ப பாவம்”… கோவையில் அரங்கேறிய அதிர்ச்சி..!!

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி, அங்குள்ள பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்றுமுன்தினம் செயல்முறைப் பயிற்சிக்கான பொருட்களை வாங்க வால்பாறை வந்த மாணவி, மீண்டும் ஊர் திரும்புவதற்காக அரசு பேருந்தில்…

Read more

ரூ. 50,000 கடன் விவகாரம்.. கழுத்தில் துண்டு போட்டு தெருவில் இழுத்துச் சென்ற கொடூரம்.. கிருஷ்ணகிரியில் நடந்த பகீர் சம்பவம்..!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கொட்டாரப்பட்டியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி வேலுமணி (53). இவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த தமிழ்வாணன் மற்றும் தனபால் ஆகிய இருவரும் தங்களுக்கு வரவேண்டிய 50 ஆயிரம் ரூபாய் கடன் குறித்து கேட்டுள்ளனர். அதற்கு வேலுமணி தான் பணத்தைச்…

Read more

பகீர் சம்பவம்..ஆப்கானிஸ்தான் சிறுவர்களின் அத்துமீறல்..15 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை..லண்டன் நீதிமன்றம் கொடுத்த அதிரடி தீர்ப்பு..!!

இங்கிலாந்தில் கடந்த மே மாதம் பூங்காவுக்குச் சென்ற 15 வயது சிறுமி ஒருவரை, மதுபோதையில் இருந்த இரண்டு சிறுவர்கள் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்தனர். இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகாரின் பேரில், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஜன் ஜஹன்பெஸ் மற்றும்…

Read more

Other Story