“பைபிள்ல பணம் இருக்கு!” “அப்பா நல்லவர் இல்ல.. நம்பாதீங்க!” கடிதம் எழுதி வைத்துவிட்டு தாய் தற்கொலை.. 3 பெண் குழந்தைகள் அனாதையான சோகம்..!!
சென்னை கொளத்தூர் பகுதியில் மதுப்பழக்கத்தால் ஏற்பட்ட குடும்பத் தகராறில், பூஜா என்ற மூன்று குழந்தைகளின் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்ட பூஜாவிற்கு, மூன்று பெண் குழந்தைகள்…
Read more