கண் இமைக்கும் நேரத்தில் மரணம்.. ஒரு உயிர் அல்ல.. இரண்டு உயிர்கள்.. இரயில் தண்டவாளத்தில் விழப்போன குழந்தை.. மின்னல் வேகத்தில் மீட்ட சிங்கம்.. சிசிடிவியில் சிக்கிய பகீர் காட்சி..!!

மும்பை கல்யாண் இரயில் நிலையத்தில், ஓடிக்கொண்டிருந்த இரயிலில் இருந்து இறங்க முயன்றபோது நிலைதடுமாறி விழுந்த தாயையும், அவரது ஒரு வயது குழந்தையையும் இரயில்வே பாதுகாப்புப் படை  வீரர் மின்னல் வேகத்தில் செயல்பட்டு காப்பாற்றியுள்ளார். கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி மாலை நடைபெற்ற…

Read more

“வேண்டாம் குதிக்காதீங்க..” குழந்தையுடன் கங்கையில் குதிக்க முயன்ற தாய்.. குறுக்கே வந்த காக்கி உடை அணிந்த கடவுள்.. வைரலாகும் உயிர்காக்கும் வீடியோ..!!

பாகல்பூர் மேம்பாலத்தில் தற்கொலை செய்ய முயன்ற தாயையும் அவரது பச்சிளம் குழந்தையையும், 37 வினாடிகளில் அதிரடியாகச் செயல்பட்டு ஒரு காவல் அதிகாரி காப்பாற்றிய நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. கங்கையாற்றின் சீறிப்பாயும் அலைகளுக்கு மேலே பாலத்தின் கைப்பிடிச் சுவரில் நின்றபடி, ஒரு பெண்…

Read more

8 செகண்ட் தான் கேப்.. மரணத்தின் பிடியில் இருந்த முதியவர்..‌ காப்பாற்றிய போலீஸ்காரர்.. வைரலாகும் திக் திக் வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஜாலான் மாவட்டத்தில் உள்ள ஓரை இரயில் நிலையத்தில், முதியவர் ஒருவரின் உயிரைக் காப்பாற்றிய தலைமைக் காவலர் பீம்சென் திரிபாதி தற்போது ஹீரோவாகக் கொண்டாடப்படுகிறார். அங்குள்ள ஒன்றாவது பிளாட்பாரத்தில் பயணி ஒருவர் அபாயத்தை உணராமல் தண்டவாளத்தைக் கடக்க முயன்றார்.…

Read more

Other Story