“என் பேன்ட் ரயில் துணி போல இருக்கே!” – ரயில்வேயின் காணாமல் போன போர்வைகளுக்குக் கிடைத்த விசித்திரத் துப்பு.. வைரலாகும் நகைச்சுவை வீடியோ..!!”

இந்திய ரயில்வேயில் கடந்த நான்கு ஆண்டுகளில் கோடிக்கணக்கான போர்வைகள், துண்டுகள் மற்றும் தலையணைகள் காணாமல் போனது பெரும் பேசுபொருளாகி வந்தது. “இவ்வளவு பொருட்களும் எங்கேதான் போகின்றன?” என்ற மில்லியன் டாலர் கேள்விக்கு, ஒரு நகைச்சுவையான வீடியோ விடை தேடிக் கொடுத்துள்ளது. இணையதளவாசிகள்…

Read more

தையல் மெஷினோடு முடங்கிய வாழ்க்கை.. கணவர் செய்த ஒரு சிறிய மறுப்பு உயிரைப் பறித்ததா? இளம்பெண் மரணத்தில் ஒளிந்துள்ள பகீர் உண்மைகள்..!!

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில், திருமணமான 20 வயது இளம்பெண் மோனிகா சவுகான் என்பவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தையல் தொழில் செய்து வந்த மோனிகா, துணி எடுப்பதற்காகத் தன்னை வெளியே அழைத்துச் செல்லும்படி…

Read more

Other Story