“ஒரு செகண்ட் தப்பினாலும் அவ்வளவுதான்… ரயிலுக்கு முன்னால் பாலத்தின் விளிம்பில் நின்று இளைஞன் செய்த அராஜகம்.. வீடியோ பார்த்து மிரண்டு போன மக்கள்..!!”

சமூக வலைதளங்களில் வைரலாக வேண்டும் என்ற மோகம், இன்றைய இளைஞர்களை எந்த அளவுக்கு விபரீதமான முடிவுகளை எடுக்க வைக்கிறது என்பதற்கு இந்த வீடியோ ஒரு சாட்சி. ஒரு ரயில்வே பாலத்தின் குறுகிய விளிம்பில் அமர்ந்து, தண்டவாளத்தில் ரயில் வரும்போது அதன் மிக…

Read more

தன் உயிரைப் பணையம் வைத்து ஒரு உயிர் மீட்பு!” தண்டவாளத்தில் பாய்ந்த நபர்.. கேட் கீப்பரின் துணிச்சலான செயல்.. சீர்காழியில் நடந்த சம்பவம்.. இணையத்தில் வைரல்..!!”

சீர்காழி அருகே உள்ள அரசூர் ரயில்வே கேட் பகுதியில், ரயில் தண்டவாளத்தில் பாய்ந்து தற்கொலை செய்துகொள்ள முயன்ற நபரை, அங்கிருந்த கேட் கீப்பர் தனது உயிரைப் பணையம் வைத்து மீட்ட சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தண்டவாளத்தில் நபர் ஒருவர் பாய்ந்ததைக்…

Read more

“ரயிலில் துணிந்தே நடந்த அத்துமீறல்!” மேல் இருக்கையில் தூங்கிய பெண்ணுக்கு நேர்ந்த பகீர் சம்பவம்.. கதறி அழுத இளம் பெண்.. இணையத்தில் கொதிக்கும் நெட்டிசன்கள்..!!”

பீகாரில் ரயிலில் தனியாகப் பயணித்த இளம் பெண் ஒருவர், சக பயணிகளால் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூலை 3-ஆம் தேதி சீவானிலிருந்து பாடலிபுத்ரா செல்லும் ரயிலின் பொதுப் பெட்டியில் பயணித்தபோது,…

Read more

“இது என்ன கிறுக்குத்தனம்?” ரயிலைக் குறிவைத்து கல் வீசிய பெண்..‌பயணிகள் உயிருடன் விளையாடும் பொறுப்பற்ற செயல்.. அதிர்ச்சி வீடியோ..!!”

கிழக்கு ரயில்வே பகுதியில் ஓடும் ரயிலில் இருந்து மற்றொரு ரயிலைக் குறிவைத்து பெண் ஒருவர் கல் எறியும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் ஓடும் ரயிலின் வாசலில் நின்று கொண்டு, எதிரே வந்த…

Read more

“மொழி பேசத் தெரியலையா? தாக்குதல்!” மும்பை லோக்கல் ரயிலில் அரங்கேறும் கொடூரங்கள்.. பயணிகளே வேடிக்கை பார்ப்பது ஏன்? பகீர் கிளப்பும் வைரல் வீடியோ..!!”

மும்பை புறநகர் ரயில்களில் சமீபகாலமாக அதிகரித்து வரும் வன்முறைச் சம்பவங்கள் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு ரயில் கதவை மூடுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ஒரு இளைஞர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும்…

Read more

“இப்படி ஒரு மூளை வளர்ச்சியா?” புகழுக்காக உயிரைப் பணயம் வைக்கும் இளைஞர்கள்.. வேகமாகச் செல்லும் ரயிலில் வாலிபரின் விபரீத ஸ்டண்ட்.. நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ..!!

சமூக வலைதளங்களில் லைக்குகளையும் வியூஸ்களையும் பெறுவதற்காக, சிலர் தங்கள் உயிரைப் பந்தயம் வைத்து ஆபத்தான ஸ்டன்ட்களைச் செய்வது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில், தற்போது வேகமாகச் செல்லும் ரயிலின் கதவில் தொங்கியபடி ஒரு நபர் செய்யும் ஆபத்தான வீடியோ ஒன்று…

Read more

“ரயிலுக்கு முன்னாடி நிக்கற அளவுக்கு என்ன பிரச்சனை??” கண்ணீர் விடுறாங்களா இல்ல லூட்டி அடிக்கறாங்களா? வைரல் வீடியோ பின்னணி..!!

இன்றைய காலத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சமூக வலைதளங்களில் அதிக நேரத்தைச் செலவிடுகின்றனர். பொழுதுபோக்கிற்காகப் பல வீடியோக்கள் பகிரப்படும் நிலையில், தற்போது ஒரு நபர் தண்டவாளத்தில் நின்று ரயிலையே மிரட்டும் வகையிலான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.…

Read more

ரயில் மேலாளரின் நெகிழ்ச்சியான முடிவு.. கிளம்பத் தயாரான வந்தே பாரத் ரயிலை நிறுத்திய அந்த ஒரு நிமிடம்.. இணையத்தில் வைரலாகும் பரபரப்பு வீடியோ.. பின்னணியில் என்ன நடந்தது?

வந்தே பாரத் ரயில் அதன் அதிநவீன வசதிகளுக்கும், சரியான நேரத்திற்கு இயங்குவதற்கும் பெயர் பெற்றது. சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ரயில் நிலையத்திலிருந்து கிளம்பிய வந்தே பாரத் ரயிலைப் பிடிக்க பெண் பயணி ஒருவர் கையில் சாமான்களுடன்…

Read more

“இவனை விடவே கூடாது.. ரயிலில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லையா?” ஜன்னல் ஓரம் அமர்ந்திருந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. இணையத்தையே கொந்தளிக்க வைத்த வீடியோ..!!”

இந்திய ரயில்வேயில் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் குறித்த கவலைகள் அதிகரித்து வரும் சூழலில், ஓடிக்கொண்டிருக்கும் ரயிலில் ஒரு இளைஞன் செய்த அநாகரிகமான செயல் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரயிலின் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து பயணம் செய்துகொண்டிருந்த பெண்…

Read more

“இனி எலி கடித்தால் ரயில்வே தான் பொறுப்பு..!” உங்களுக்கு கிடைக்கும் ரூ.25,000 இழப்பீடு.. நுகர்வோர் ஆணையம் கொடுத்த மரண மாஸ் தீர்ப்பு.. கலக்கத்தில் அதிகாரிகள்..!!

மத்தியப் பிரதேசத்தின் கட்னி மாவட்ட நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையம், இந்திய ரயில்வே பயணத்தின்போது எலிகள் பயணப் பைகளைச் சேதப்படுத்திய வழக்கில் ஒரு முக்கியத் தீர்ப்பை வழங்கியுள்ளது. கட்னியைச் சேர்ந்த விபின் துபே என்பவர் கடந்த 2020-ஆம் ஆண்டில் கல்யாண் நிலையத்திற்குச் செல்வதற்காகத்…

Read more

“ரயில் வாசல் முதல் உலகப் புகழ் வரை!” – சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்ட இளைஞன் இன்று கோடீஸ்வர பாடகர்.. சஞ்சு ரத்தோடின் கண்கலங்க வைக்கும் பின்னணி..!!

மராத்தி இசை உலகில் மூலம் உலகப் புகழ் பெற்றவர் சஞ்சு ரத்தோடு. ஜல்காவ் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் பிறந்த இவருக்கு, இசையில் எந்தப் பின்னணியும் கிடையாது. மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்துக்கொண்டிருந்த இவர், மேடையில் ஏறவே பயப்படும் சுபாவம் கொண்டவர்.…

Read more

“டேய் எவன்டா இவன்..?” அசால்ட்டா போனைத் தூக்க வந்த திருடன்.. அலேக்காக உள்ளே இழுத்து ஆப்பு வச்ச லேடி.. வைரலாகும் ‘தர்ம அடி’வீடியோ..!!

ரயிலில் ஒரு திருடன் பெண்ணின் மொபைல் போனை திருட முயன்று, இறுதியில் பயணிகளிடம் தர்ம அடி வாங்கிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரயில் நிலையத்தில் ஜன்னல் ஓரம் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த ஒரு பெண்ணிடம், மர்ம நபர் ஒருவர்…

Read more

தண்டவாளத்தில் சிக்கிய கால்.. மரண பயத்தில் அலறிய நாய்.. ரயில் வரும் நேரத்தில் உயிரைப் பணையம் வைத்து ஊழியர்கள் செய்த மனிதாபிமான செயல்.. உலகையே நெகிழ வைத்த வைரல் வீடியோ..!!

சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் நெகிழ்ச்சியான காணொளி ஒன்று, மனிதநேயம் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதை உலகிற்கு உணர்த்தியுள்ளது. அந்த வீடியோவில், ஒரு நாய் தண்டவாளத்தை கடக்க முயலும்போது அதன் கால் எதிர்பாராதவிதமாக ரயில்வே தண்டவாளத்தின் இடுக்குகளுக்கு இடையே மாட்டிக்கொள்கிறது. அந்த நேரத்தில்…

Read more

பார்த்தாலே நெஞ்சு பதறுது.. ரயிலுக்கு அடியில் தொங்கியபடி சென்ற நபர்.. ஒரு நொடி பிசகினாலும் மரணம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

ஓடும் ரயிலுக்கு அடியில் உயிரைப் பணயம் வைத்து நபர் ஒருவர் தொங்கிக் கொண்டு பயணம் செய்யும் அதிர்ச்சியூட்டும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஒரு சிறிய தவறு நடந்திருந்தாலும் அவரது உயிர் பிரிந்திருக்கும் நிலையில், எவ்வித பாதுகாப்புமின்றி ரயிலின் அடிப்பகுதியில்…

Read more

“பாவம் அந்த வியாபாரி..” “மேல் படுக்கையில் உட்கார்ந்து கொண்டு இப்படியா?” ரயிலில் நடந்த நூதன திருட்டு.. வைரலாகும் பயணியின் அநாகரீகச் செயல்..!!

ரயில் பயணத்தின் போது மேல் படுக்கையில் அமர்ந்திருந்த பயணி ஒருவர், கீழே நடந்து செல்லும் வியாபாரிகளின் கூடையிலிருந்து தின்பண்டங்கள் மற்றும் தண்ணீர் பாட்டில்களைத் திருடும் அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ‘எக்ஸ்’ (X) தளத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோவில்,…

Read more

10-ம் வகுப்பு முடித்தாலே போதும்..! இந்தியன் ரயில்வேயில் குவிந்து கிடக்கும் வேலைவாய்ப்புகள்… மிஸ் பண்ணிடாதீங்க..!!

இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள 22,000 குரூப் ‘டி’ (நிலை–1) பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை ரயில்வே தேர்வு வாரியம் (RRB) வெளியிட்டுள்ளது. டிராக் மெயின்டெய்னர், அசிஸ்டெண்ட் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பம் சாரா பணிகளுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி…

Read more

ரீல்ஸ் மோகம்… மரணத்தின் விளிம்பில் இளைஞர்.. ஓடும் ரயிலில் ஆபத்தான சாகசம்.. வைரல் வீடியோ..!!

சமூக வலைதளங்களில் ஒரு சில நொடிகள் புகழ்பெற வேண்டும் என்ற ஆசையில், இளைஞர்கள் பலர் தங்கள் உயிரையே பணையம் வைத்து ஆபத்தான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஓடும் ரயிலின் வாசலில் தொங்கியபடி…

Read more

கடவுள் இவர்தான்! நகரத் தொடங்கிய ரயிலை முதியவர்களுக்காக நிறுத்திய டிரைவர்: இணையத்தை நெகிழ வைத்த வைரல் வீடியோ!ஒருமுறை பார்த்தால் மீண்டும் பார்ப்பீர்கள்..!!!

சமூக வலைதளங்களில் அவ்வப்போது நம் மனதிற்கு நெகிழ்ச்சியைத் தரும் வீடியோக்கள். அந்த வகையில், தற்போது ஒரு ரயில் ஓட்டுநரின் மனிதாபிமானச் செயல் பலரது பாராட்டுகளைப் பெற்று வருகிறது. பொதுவாக ரயில் நிலையத்தில் இருந்து ஒருமுறை ரயில் புறப்பட்டுவிட்டால், பயணிகள் ஏறத் தவறினாலும்…

Read more

அதிவேக வந்தே பாரத் ரயிலை ஒரு நிமிடம் தாமதமாக வந்ததால் இழந்த பரிதாபம்! கதவுகள் மூடிய பிறகு கதறிய பயணி! வைரலாகும் வீடியோ!

வந்தே பாரத் விரைவு ரயில் அதன் நேரக் கடமைக்குப் பெயர் பெற்றது. இந்த ரயிலைத் தவறவிட்ட ஒரு பயணியின் சமீபத்திய காணொளி சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. பயணி ஒருவர் சற்று தாமதமாக நடைமேடைக்கு வந்து, ரயில் புறப்படுவதற்குத் தயாராக…

Read more

‘இதெல்லாம் சுத்தமா?’ ஓடும் ரயிலில் துப்புரவு ஊழியரின் இந்த ஒரு செயல்… நீங்கள் பார்த்தால் ரத்தம் கொதிக்கும்..!!!

ஓடும் ரயிலில் இருந்து குப்பைகளை வெளியே வீசிய துப்புரவு ஊழியரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, பொதுமக்களின் கோபத்தை தூண்டியுள்ளது. நாட்டில் தூய்மை மற்றும் அழகுக்காக அரசு மற்றும் ரயில்வே நிர்வாகம் கோடிக்கணக்கில் செலவிடும் நிலையில், இந்தச் செயல் ‘ஸ்வச் பாரத்…

Read more

“காதுல இயர் போன்….. சத்தமாக பாட்டு” ஸ்மார்ட் போனில் மூழ்கிய இளம்பெண் பரிதாப மரணம்…!!

கொல்கத்தாவின் வடக்கு 24-பர்கானாஸில் உள்ள தாகூர்நகர் ரயில் நிலையத்தில் ஷர்மிளா பிரமானிக் என்ற 25 வயது பெண், காதுகளில் இயர் போன் அணிந்தபடி தண்டவாளத்தை கடக்க முயற்சித்துள்ளார் அப்போது அங்கே வந்த கொல்கத்தா-குல்னா பந்தன் எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிபட்டுசம்பவ இடத்திலேயே பரிதாபமாக…

Read more

Other Story