இனியாவது பிடிச்சு கட்டுங்க….. ரூ1,000 அபராதம்…. அதிரடி நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டு…!!
முத்துப்பேட்டை பேரூராட்சி பகுதியில், முக்கிய வீதிகளில் ஏராளமான மாடுகள் சுற்றித்திரிவதால், பாதசாரிகள், பள்ளி மாணவ, மாணவியர், வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்பட்டு, விபத்துகள் ஏற்படக்கூடும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியதால், அப்பகுதிவாசிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். இதையடுத்து பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில்…
Read more