தென்காசி மாவட்டத்தில் உள்ள புளியரை சோதனை சாவடியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த லாரிகளை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது இரண்டு லாரிகளில் கேரளாவுக்கு கனிமங்களை ஏற்றி சென்றது தெரியவந்தது. அவர்கள் அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றி வந்தனர். இதனால் இரண்டு லாரிகளுக்கும் தலா 22 ஆயிரம் ரூபாய் வீதம் 44 ஆயிரம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டது.
“இவ்வளவு வெயிட் ஏற்றக்கூடாது”….2 லாரி உரிமையாளர்களுக்கு அபராதம்…. போலீஸ் அதிரடி…!!
Related Posts
“இன்னும் எத்தனை உயிர்கள்..?” கோவையில் நீட் மறுதேர்வு பயத்தால் மருத்துவக் கனவோடு இருந்த மாணவி தற்கொலை…!!
கோவை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர், மருத்துவப் படிப்பில் சேருவதற்காக கடந்த சில ஆண்டுகளாக நீட் தேர்விற்குத் தீவிரமாகத் தயாராகி வந்துள்ளார். ஏற்கனவே நீட் தேர்வை எழுதியிருந்த அவர், இந்த முறை எப்படியாவது நல்ல மதிப்பெண்கள் பெற்று மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துவிட…
Read moreநூற்றுக்கு நூறு ஓகே… அது என்ன 101..? கும்பகோணம் பள்ளி மாணவியின் விடைத்தாளில் நடந்த விநோதக் குளறுபடி..!!!
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்ற மாணவி ஒருவர், சமீபத்தில் நடந்து முடிந்த பொதுத்தேர்வில் 500-க்கு 486 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருந்தார். கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் தலா 100 மதிப்பெண்கள்…
Read more