தென்காசி மாவட்டத்தில் உள்ள புளியரை சோதனை சாவடியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த லாரிகளை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது இரண்டு லாரிகளில் கேரளாவுக்கு கனிமங்களை ஏற்றி சென்றது தெரியவந்தது. அவர்கள் அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றி வந்தனர். இதனால் இரண்டு லாரிகளுக்கும் தலா 22 ஆயிரம் ரூபாய் வீதம் 44 ஆயிரம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டது.
“இவ்வளவு வெயிட் ஏற்றக்கூடாது”….2 லாரி உரிமையாளர்களுக்கு அபராதம்…. போலீஸ் அதிரடி…!!
Related Posts
“அந்த விபத்தின் வலியால் உருவான கலெக்டர்” கும்பகோணம் துயர சம்பவத்தின் சாட்சி…. தமிழகத்தை திரும்பிப் பார்க்க வைத்த ஜெனிபர்….!!
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் கடந்த 2004-ஆம் ஆண்டு ஜூலை 16-ஆம் தேதி ஸ்ரீ கிருஷ்ணா உதவி பெறும் பள்ளியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 94 குழந்தைகள் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தத் துயர சம்பவத்தின் போது, அதே பள்ளியில்…
Read moreஅடேய்..! போதைல இருந்தா என்ன வேணாலும் பண்ணுவியா.. பட்டப்பகலில் அத்துமீறிய ஆசாமி.. கட்டி வைத்து தோலுரித்த பெண்கள்… பரபரப்பு சம்பவம்..!
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் பகுதியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் (100 நாள் வேலை வாய்ப்புத் திட்டம்) கீழ் பெண்கள் சிலர் ஏரிக்கரை பகுதியில் வேலை செய்துகொண்டிருந்தனர். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த நபர்…
Read more