“அடுத்த பிறவியிலும் உனக்கே மகனாகப் பிறக்க வேண்டும்…” நீட் தேர்வு ரிசல்ட் பயத்தால் நேர்ந்த விபரீதம்… வீடியோ வெளியிட்டு உயிரை மாய்த்த மாணவர்..!!!

நீட்மறுதேர்வு கடினமாக இருந்ததால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக, மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த 18 வயது மாணவர் ஒருவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். மகாராஷ்டிராவின் ஹிங்கோலி  பகுதியைச் சேர்ந்த சுஷில் தாகே என்ற அந்த மாணவர், நாடு முழுவதும்…

Read more

“இன்னும் எத்தனை உயிர்கள்..?” கோவையில் நீட் மறுதேர்வு பயத்தால் மருத்துவக் கனவோடு இருந்த மாணவி தற்கொலை…!!

கோவை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர், மருத்துவப் படிப்பில் சேருவதற்காக கடந்த சில ஆண்டுகளாக நீட் தேர்விற்குத் தீவிரமாகத் தயாராகி வந்துள்ளார். ஏற்கனவே நீட் தேர்வை எழுதியிருந்த அவர், இந்த முறை எப்படியாவது நல்ல மதிப்பெண்கள் பெற்று மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துவிட…

Read more

Other Story