“போதையில் ஓவர் டேக் செய்த பிரச்சனை!” தென்காசியில் கார்களை அடித்து நொறுக்கி ரகளையில் ஈடுபட்ட விவகாரம்.. தவெக நிர்வாகி உறவினர்கள் உட்பட 7 பேர் மீது அதிரடிப் பாய்வு…!!”
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலின் போது கார்களை அடித்து நொறுக்கிப் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக ஆலங்குளம் காவல் துறையினர் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். வாகனத்தை முந்திச்…
Read more