கிலோ கணக்கில் தரமற்ற உணவுப் பொருட்கள் விற்பனை…. அதிகாரியின் அதிரடி நடவடிக்கை….!!
தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்திற்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வரவே தருகின்றனர். இங்கு வெளியூர் மட்டும் இன்றி வெளி மாநிலங்கள், வெளி நாட்டிலிருந்து வந்தவர்கள் ஆர்வமுடன் அருவியில் குளித்து மகிழ்கின்றனர். தற்போது சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களும் ஆர்வமுடன் குளித்து…
Read more