கிலோ கணக்கில் தரமற்ற உணவுப் பொருட்கள் விற்பனை…. அதிகாரியின் அதிரடி நடவடிக்கை….!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்திற்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வரவே தருகின்றனர். இங்கு வெளியூர் மட்டும் இன்றி வெளி மாநிலங்கள், வெளி நாட்டிலிருந்து வந்தவர்கள் ஆர்வமுடன் அருவியில் குளித்து மகிழ்கின்றனர். தற்போது சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களும் ஆர்வமுடன் குளித்து…

Read more

குற்றாலத்தில் திடீர் சோதனை… தரமற்ற அல்வா, சிப்ஸ் பறிமுதல்… உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்திற்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். குற்றாலத்தில் இருக்கும் கடைகளில் சிப்ஸ், அல்வா உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் தென்காசி வட்டார உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் குற்றாலம் பகுதியில் ஆய்வு செய்தார்.…

Read more

கடைகளில் திடீர் சோதனை…. கிலோ கணக்கில் சிக்கிய பொருட்கள்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் இருக்கும் கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுகிறதா? என்பதை கண்காணிக்க மாநகராட்சி அலுவலர்கள் தீவிர ஆய்வு பணியில் ஈடுபட்டனர். அப்போது திண்டுக்கல் மேற்கு ரத வீதி பகுதியில் இருக்கும் கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வம்…

Read more

கடைகளில் திடீர் சோதனை…. கெட்டுப்போன உணவு பொருட்கள் பறிமுதல்… அதிரடி காட்டிய உணவு பாதுகாப்பு துறை அதிகாரி..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை நகரில் இருக்கும் பல்வேறு கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் சரவணக்குமார் தீவிர ஆய்வு பணியில் ஈடுபட்டார். அப்போது தரமான முறையில் உணவுகள் விற்பனை செய்யப்படுகிறதா? என ஆய்வு செய்தார். அப்போது கெட்டுப் போன மற்றும் அதிக…

Read more

சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படுகிறதா…? பார்சலில் பல்லி கிடந்த விவகாரம்…. ஹோட்டல்களில் தீவிர கண்காணிப்பு…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பழைய பேருந்து நிலையம் பின்புறம் இருக்கும் ஹோட்டலில் ஒரு தம்பதியினர் பார்சலில் உணவு வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்தனர். இந்நிலையில் பார்சலை பிரித்து பார்த்தபோது பல்லி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட ஹோட்டலுக்கு…

Read more

Other Story